Friday, October 27, 2006

தன்னிகரில்லாத் தலைவன் எங்கள் திருமா!

நீ நடந்தால்

அது ஆயிரம் சிங்கங்களை ஓடவைக்கும்.

நீ சிரித்தால்

அது ஆயிரம் இராமதாசுகளை அதிரவைக்கும்

எதிர்காலத் தமிழே

எங்கள் விடிவெள்ளியே

எமது சமுதாய

உன் பின்னால்

வருகிறோம்

தலித்தை மட்டுமல்ல

தமிழையும் வாழவைப்பாய் நீ!

No comments: