Tuesday, October 31, 2006

கதையாடல்களில் கட்டபொம்மன் வரலாறு : நன்றி: கதைசொல்லி: மே-ஆகஸ்ட் 2006

கேள்வி : பொதுவாக ஒரு வரலாற்றை ஆவணங்கள், பட்டயங்கள், அகழ்வாய்வுப் பொருட்கள், கல்வெட்டுக்கள் இவற்றை ஆதாரங்களாகக் கொண்டே எழுதுவது வழக்கம். கதைப் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றை எழுத இயலுமா?


பதில் : வரலாற்றை எழுதுவதில் இரண்டு நிலைகள் உள்ளன. 1) தகவல் அல்லது தகவலாளி 2) அவற்றைச் சேகரித்து எழுதும் வரலாற்று ஆய்வாளன். தகவல் அல்லது ஆவணங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தத் தகவல்களைச் சான்றாதாரங்களாகக் கொண்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் வரலாற்றாசிரியர் பணியே முதன்மையானது. நிகழ்ச்சிகளின் மேலே கதைப்பாடகன் பூசி உள்ள இனிப்புப் பூச்சை நீக்கி, உள்ளுறையாகத் திரிந்து மறைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகளை மூழ்கி எடுக்க வேண்டும். கதைபாடல்களில் வரலாற்று உண்மைகள் கல்லுக்குள் தேரை போன்றும், மூங்கில் பட்டையில் ஒட்டியிருக்கும் மெல்லிய சருகு போன்றும் அழுந்திக் கிடக்கும். வரலாற்றுக் கதைப்பாடல்களிலும் உயர்ந்த வரலாற்றுச் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


கேள்வி : ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படும் வரலாற்றிற்கும், வாய்மொழி வழக்காறாகிய கதைப்பாடல்களையும் இணைத்து எழுதப்படும் வரலாற்று நூல்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றனவா?


பதில் : ஆம், வரலாற்று ஆசிரியர்கள் அரசு ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதிய வரலாறுகள் ஆள்வோரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் வாய்மொழி வரலாறுகள் இந்தக் கட்டுப்பாட்டை மீறி மக்கள் உள்ளத்தில் படிந்திருந்த உண்மையான செய்திகளை - உணர்வுகளைப் பதிவு செய்துள்ளன. ஒரு வரலாற்று நிகழ்ச்சியை மக்கள் எவ்வாறு நியாயமான உணர்வோடு அணுகி இருக்கிறார்கள் என்பதை வரலாற்றுக் கதைப்பாடல்கள் தான் உணர்த்துகின்றன. எனவே வாய்மொழி வழக்காறுகளையும் வரலாற்றுச் சான்றுகளாகக் கொண்டால் தான் சரியான-முழுமையான வரலாற்றை எழுத இயலும்.


கேள்வி .. கட்டபொம்மன் வரலாற்றை எழுதிய நூலாசிரியர்கள் கட்டபொம்மன் வரலாற்றுக் கதைப்பாடல்களைச் சான்றாதாரங்களாகப் பயன்படுத்தியுள்ளார்களா ?


பதில் : தென்னாட்டுப் பாளையங்காரர்களின் வரலாற்றை எழுதிய கிரான், கால்டுவெல், குருகுகதாசப்பிள்ளை, கணபதியாப்பிள்ளை, தேவதாஸ்நாயுடு, தி.ந.சுப்பிரமணியம் போன்றவர்கள் கதைப்பாடல்களைச் சான்றாதாரங்களாகக் கொள்ளவில்லை. பாடலுக்கு எதிராகக் கருத்துக் கூறியுள்ளனர். கதைப் பாடகன் தன்னுடைய புரவலனது புகழைச் சிறப்பித்துப் பாடியுள்ளான். இவை பொருளற்ற அற்புதச் செயல்களையும், மனிதர்களால் செயல்படுத்த முடியாத அருஞ்செயல்களையும் கூறுகின்றன. இவற்றில் தவறான செய்திகளும் மிகைப்படுத்தபப்பட்ட நிகழ்ச்சிகளும் உள்ளன. இவ்வாறு பாடுவதற்குப் பாடப்படுவரிடமிருந்து பாடகன் மிகுதியாகப் பொருளைப் பெற்றான். எனவே, தன்னுடைய தலைவனை மகிழ்விப்பதற்காக இவ்வாறு புகழ்ந்து பாடினான் என்று கட்டபொம்மன் கதைப்பாடல்களைப் பற்றி அடிகளார் கிரான் எழுதியுள்ளார்.


இந்தக் கருத்தையே கால்டுவெல் முதல் தமிழ்வாணன் வரை எதிரொலிக்கின்றனர். இதிலும், தமிழ்வாணன் ஒரு படி மேலே சென்று கட்டபொம்மனின் கத்தி முனைக்குப் பயந்து உளறிக் கொட்டப்பட்டவை இந்தப் பாடல்கள் என்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் கட்டபொம்மன் கதைப்பாடல்கள் அனைத்துமே கட்டபொம்மனும் அவருடைய தம்பி ஊமைத்துரையும் ஆங்கிலேயரோடு போராடித் தூக்கிலிடப்பட்ட அவல முடிவைப் பாடுகின்றன. கட்டபொம்மனின் கத்திக்குப் பயந்து பாடும் பாடகன் அவர் உயிரோடு இருக்கும் போது இறந்ததாகப் பாட முடியுமா? அடிகளார் கிரான் சொல்வதைப் போல மிகுதியாகப் பொருளை வாங்கிக் கொண்டு இப்படிப் பாட முடியுமா? வரலாற்றுக் கதைப்பாடல்கள் வெள்ளையரை எதிர்த்த வீரர்களின் வரலாற்றை நியாயமான உணர்வுகளோடு அணுகி உள்ளன. ஆங்கில அரசுக்குச் சார்பாக எழுதியுள்ள கிரான், கால்டுவெல், குருகுகதாசப்பிள்ளை போன்றோர் கதைப்பாடல்களைக் குறை கூறி ஒதுக்கியதில் வியப்பு இருக்க முடியாது.

கேள்வி : கால்டுவெல், குருகுகதாசபிள்ளை போன்றோர் ஆங்கில அரசிற்கு ஆதரவாக வரலாற்றை எழுதியுள்ளதாக நீங்கள் சொல்வதை விளக்குங்களேன்?


பதில் : ஆம். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியவரலாறு பெரும்பாலும் இந்தியாவில் வாழ்ந்த வெளிநாட்டவராலும், ஆங்கிலக் கல்வி கற்று ஆங்கில அரசுக்கு விசுவாசமாக விளங்கிய இந்தியர்களாலும் எழுதப்பட்டன. மொழியியல் துறையில் கால்டுவெல்லின் பணியை நாம் மதிக்கிறோம். ஆனால் வரலாற்றை எழுதும் போது கால்டுவெல் வெள்ளைக்காரராகவே இருக்கிறார். அவருடைய திருநெல்வேலி வரலாற்றில் புலித்தேவரையும், கட்டபொம்மனையும் முறையற்ற ஆட்சிக்கும், ராஜவிசுவாசமின்மைக்கும் முதன்மையானவர்களாக விளங்கினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அணுகுமுறையையே குருகுகதாசப்பிள்ளையும் பின்பற்றுகிறார். பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் 1799 செப்டம்பர் 5-இல் முற்றுகையிட்ட போது நிபந்தனையின்றிக் கட்டபொம்மன் சரணடைய வேண்டும் என்று தூது அனுப்பினார்.


கட்டபொம்மன் அதை ஏற்க மறுத்துப் போரிட்டார். இதனைக் குருகுகதாசப்பிள்ளை, பானர்மேனின் வேண்டுகோள் விணாயிற்று. விநாசகாலே விபரீதபுத்தி என்ற பழவுரைக்கு ஏற்ப கெட்ட வழியில் மன நிலையை நாட்டிக் கொண்டிருந்த கட்டபொம்மு நாயக்கர் தனது பிடிவாத சுபாவத்திலிருந்து குணமடையவில்லை என்கிறார். கலெக்டர் ஆஸைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனைப் பாதகன் என்று சபிக்கிறார். வ.உ.சி. கைது செய்யப்பட்ட போது போராட்டத்தில் ஈடுபட்டவர்மீது திருநெல்வேலியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை இவர் நியாயப்படுத்தியே எழுதியுள்ளார். தன்னுடைய நூலின் முடிவில் நீதியே உருவெடுத்து வந்துள்ள ஆங்கில அரசு நம் நாட்டில் ஓங்கித் தளிர்த்து நீடுழிக் காலம் நிற்குமாறு பிரார்த்திருக்கிறோம் என்று எழுதியிருக்கிறார்.


கேள்வி: கட்டபொம்மன் கதைப்பாடல்களை வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்ளக் கூடாது என்ற கோட்பாட்டை உடையவர்களுக்குக் கதைப்பாடல்களின் வரலாற்று உண்மைத் தன்மையை நீங்கள் எவ்வாறு நிலை நாட்டுவீர்கள் ?


பதில் : கதைப் பாடல்களாகிய வாய்மொழி வழக்காறுகளில் இருநிலைகள் உள்ளன. ஒன்று அவை கூறும் செய்திகளை வரலாற்று ஆவணங்களோடும் வரலாற்று எச்சங்களோடும் ஒப்பிட்டு உண்மைத் தன்மையை எடுத்துக் காட்டுவதற்கான தன்மை உள்ளவை. இரண்டாவது அவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்க முடியாதவை. கட்டபொம்மன் கதைப்பாடல்களில் உள்ள பல வரலாற்றுச் செய்திகளை ஒப்பிட்டு உணர்த்த முடியும்.


கேள்வி : ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை ஒப்பிட்டு விளக்கிச் சொல்லுங்களேன்.!

பதில்: பாஞ்சாலங்குறிச்சிப் போரில் நேரடியாகப் பங்கு பெற்றவர் கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ். இவர் இராணுவத்திலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் தன்னுடைய போர் அனுபவங்களை ஸ்காட்லாந்திலிருந்து வெளிவந்த பத்திரிக்கையில் எழுதினார். அந்தத் தொடர் 1830இல் இராணுவ நினைவுகள் என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக லண்டனில் வெளியானது. இந்த அரிய நூல் இன்னும் மறுபதிப்புச் செய்யப்படவில்லை. இந்த நூலில் அவர் பாஞ்சாலங்குறிச்சிப் போரைப் பற்றி எழுதியுள்ள செய்திகள் அனைத்தையும் கதைப் பாடலும் குறிப்பிடுகிறது.


முதல் நாள் நடந்த போர் முடிவைப் பற்றி கர்னல் வெல்ஸ் குறிப்பிடும் போது, ஏப்ரல் முதல் நாள் துயரத்துடன் உதயமானது. கோட்டையின் அருகே எங்களுடைய ஆர்வம் நிறை நண்பர்கள் பலர் புதைக்கப்படாமல் பிணமாகக் கிடந்தனர். இதைத் தொடர்ந்து கோட்டைக்குச் சமாதானக் கொடி அனுப்பி இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதி கேட்டோம். இதனை இரக்கத்துடனும் நிபந்தனை இன்றியும் ஏற்றுக் கொண்டனர். குருதி வெள்ளத்தில் உருக்குலைந்து கிடந்த பிணங்களை எடுத்து வந்து மாலை நேரத்தில் இராணுவ மரியாதையோடு அடக்கம் செய்தோம். மனிதத் தன்மைக்கே உயர்ந்த இலக்கணமாகத் திகழ்ந்த எதிரிகள் எங்களுக்குச் சிறு இன்னலும் விளைவிக்கவில்லை. அன்றைய இரவை நாங்கள் நிம்மதியாகக் கழித்தோம் என்கிறார்.
இதே செய்தியைக் கதைப்பாடல்,

தப்பாமல் சண்டை முனையில் செண்ணபேரைத்?
தானடக்கம் செய்ய வேணும் என்றார்
கும்பினாயர்களும் கம்பளத்தார்களும்
கூவென்று வெள்ளைகள் வீசிக்கொண்டு
நம்புதலாகவே பேசிக் கொண்டார் ஒரு
நாழிகைக்கு மனராசி யென்றார்
அவரவர் பிணம் அவரவர் தானே
அன்புடன் வாரிச் சுமந்தனராம்

என்று பாடுகின்றது. இதைப்போல எண்ணற்றச் சான்றுகளைக் கூறலாம்.


கேள்வி ... இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும் போது வரலாற்று நூலாசிரியர்கள் குறிப்பிடாத புதிய வரலாற்றுச் செய்திகள் கதைப்பாடல்களில் உள்ளனவா?


பதில் : ஆம். ஒப்பிட்டுப் பார்க்கும்போது வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடாத புதிய செய்திகளைக் கதைபாடல் கூறுவதைப் பிரித்து அறிய முடிகிறது. இந்தச் செய்திகள் பாடகனுக்கு மட்டுமே கிடைப்பதற்குரிய வாய்ப்பு யாது? அவற்றை வரலாற்று ஆசிரியர்கள் ஏன் பதிவு செய்யவில்லை? என்று ஆய்வதன் மூலம் கதைப்பாடல்கள் கூறும் புதிய வரலாற்றுச் செய்திகளின் உண்மைத் தன்மையை நிறுவ முடியும். இந்தக் கதையைப் பாடிய பாடகர்களுள் பலர் கட்டபொம்மன் காலத்தில் வாழ்ந்தவர்கள். வாழ்ந்தவர்களோடு தொடர்புடையவர்கள். தலைமுறை தலைமுறையாகக் கேட்டுப் பாடிவந்தவர்கள். எனவேதான் ஆவணங்களில் குறிப்பிடப்படாத மறுபக்கச் செய்திகள், அதாவது ஒரு நிகழ்ச்சி கட்டபொம்மனின் மனதை எவ்வாறு பாதித்தது. அதன் மூலம் எத்தகைய முடிவை யாருடன் கலந்து பேசி எடுத்தார் என்பன போன்ற செய்திகள் கதைப்பாடல்களில் தான் உள்ளன.


கட்டபொம்மன் இராமநாதபுரம் பேட்டிக்காக கலெக்டர் ஜாக்சனை ஏன் ஊர் ஊராகப் பின் தொடர்ந்தார்? முதல் நாள் போரில் வெற்றி பெற்ற போதும் தாக்குதலைத் தொடராமல் கோட்டையை விட்டு ஏன் வெளியேறினார்? எவ்வாறு வெளியேறினார்? பாளையங்கோட்டைச் சிறையை விட்டு ஏன் வெளியேறினார்? எவ்வாறு வெளியேறினார்? பாளையங்கோட்டைச் சிறையைத் தகர்த்து ஊமைத்துரையை எவ்வாறு மீட்டனர் என்பன போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கதைப்பாடல்களே விளக்கம் கூறுகின்றன. கதைப்பாடல்கள் வரலாற்று நிகழ்ச்சியைப் பாடுவதோடு வரலாற்று நாயகர்களின் மனநிலையையும் புறச் சூழலையும் பதிவு செய்கின்றன. ஒரு வரலாற்று நாயகனின் மன உணர்வுகள் பெரும் பங்கு வகிப்பதைக் கதைப்பாடல்கள் நுட்பமாகச் சுட்டுகின்றன. அன்றைய அரசியல் தொடர்பான கட்டபொம்மனின் வீரமனப்பான்மையையும் மானம்காக்கும் உணர்வையும் பாடல்கள் சிறப்பாகப் பதிவு செய்துள்ளன.


கேள்வி : கட்டபொம்மனின் மன உணர்வுகளைக் கதைப்பாடல்கள் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டீர்கள். அதனை விளக்கமாகச் சொல்லுங்களேன்.


கட்டபொம்மன் தன்னை வந்து சந்திக்க வேண்டுமென்று கலெக்டர் ஜாக்சன் 1798 பிப்ரவரி, ஏப்ரல் 28, மே 23, ஆகிய தேதிகளில் கடிதங்கள் எழுதியும் அவர் சந்திக்கவில்லை. ஆகஸ்டு 18இல் நிருவாகக்’குழுவின் வழிகாட்டுதலோடு எழுதப்பட்ட கடிதத்தை ஏற்று செப்டம்பர் 5இல் சந்திக்கப் புறப்பட்டார். கலெக்டர் குற்றாலத்திலிருப்பதை அறிந்து அங்குச் சென்றார். கலெக்டர் சந்திக்க மறுத்து அவரை ஊர் ஊராக அலைக்கழித்து இறுதியில் இராமநாதபுரம் வந்து சேர்ந்தார். கட்டபொம்மன் ஏன்? என்ன மன உணர்வோடு? எத்தகைய முடிவோடு பின் தொடர்ந்தார் என்பதைக் கதைப்பாடல்கள்தான் விளக்குகின்றன. இராமநாதபுரத்தில் கட்டபொம்மனைச் சந்தித்த கோபாலய்யர்,


பெரிய வகுத்துப் பிள்ளையல்லோ
பேர்பெத்த பாண்டியன் பொம்முதுரை
இந்தத் துக்காணி சாகுசன் சென்னலைக்
காணவும் இத்தனை தூரம் நடக்கணுமோ?
என்று கேட்டோர். அதற்குக் கட்டபொம்மன்,
பேட்டி காணாமல் திரும்பினால்,


சாஞ்ச வந்தான் என்று எட்டய புரத்தானும்
சற்றுங் கெணியாமல் சொல்வானே
இத்தனை தூரங்கள் வந்திட்டுப் போனாக்கால்
மெத்த இளப்பங்கள் ஆகும் என்று
சற்றும் தருக்காமல் கட்டபொம்மன் உயிர்
வைத்திரேன் வைத்திரேன் என்று உரைத்தார்
ஊமைத்துரையும்,


பனைமரத்தில் ஏறலாமோ ஏறிப்
பாளை தொடாமல் இறங்கலாமோ
சந்திப்புத் தந்தாக்கால் பேட்டி செய்வோம் அல்லால்
சற்றே ஒருகை பார்ப்போம் என்று கூறுகின்றார்.


கட்டபொம்மன் இதனை மானப் பிரச்சனையாகக் கருதி வீரத்துடன் எதிர் நோக்கினார் என்றே கதைப்பாடல்கள் கூறுகின்றன. இராமநாதபுரம் பேட்டி மோதலிலேயே முடிந்தது என்பதையும் பார்க்க வேண்டும். கட்டபொம்மன் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் அஞ்சாமல் பின் தொடர்ந்தேன் என்றே குறிப்பிட்டுள்ளார்.


கேள்வி ... கட்டபொம்மன் வரலாற்றை இந்த அளவிற்கு மக்கள் ஆர்வமுடன் பாடுவதற்குரிய காரணம் என்ன? எப்போதிருந்து பாடியிருக்கலாம்?


பதில் : கட்டபொம்மனும் அவருடைய சகோதரர் ஊமைத்துரையும் ஆங்கில அரசை எதிர்த்த அரசியல் வாழ்வில் தாங்கள் எதிர் கொண்ட சிக்கல்களில் எல்லாம், சமுதாயம் மதிக்கும் வீரப்பண்பை வெளிப் படுத்தினார்கள். இராமநாதபுரம் பேட்டி, முதலாவது போர், கயத்தாறு விசாரணை, பாளைச் சிறை தாக்குதல், இரண்டாவது போர் என எல்லா நிகழ்ச்சிகளும் அவர்களுடைய தன்மான உணர்வையும், விடுதலை உணர்வையும் வீரப்பண்பையும் வெளிப்படுத்தின. இந்தப் பண்புகளை மக்கள் போற்றினர். மேலும் 39 வயது நிரம்பிய அந்த இரு இளைஞர்களுக்கும் ஏற்பட்ட கொடிய அவல முடிவு மக்கள் உள்ளத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே அவர்களுடைய வரலாறு மக்களால் மக்கள் முன் பாடப்பட்டது. இது கட்டபொம்மன் இறந்த சில ஆண்டுகளிலிருந்து தொடர்ந்து பாடப்பட்டு வந்திருக்கலாம். ஆனால் இதனை யார் பாடியாது. யாரிடமிருந்து கேட்டுப் பாடப்பட்டது போன்ற விவரங்களை முழுமையாக அறிய இயலவில்லை.


கேள்வி... கட்டபொம்மன் வரலாறு பாடப்பட்டு வந்ததற்கான எழுத்து பூர்வமான பதிவு எந்த ஆண்டிலிருந்து கிடைக்கின்றது. இன்றும் பாடப் படுகின்றதா?


பதில் : எழுத்து பூர்வமான ஆதாரங்கள் 1873இல் கிரான் எழுதிய பாஞ்சாலங்குறிச்சிப் பாளைக்காரர் என்ற நூலிலும் 1882இல் இராபட் சுவாலால் தொகுக்கப்பட்ட தொல் பொருள் அறிக்கையிலும் கதைப்பாடல்கள் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. புத்தநேரி ரா.சுப்பிரமணியம் இளமைக் காலத்தில் தான் கேட்ட கட்டபொம்மன் கதைப்பாடலைப் பற்றிப் பாட்டும் கூத்தும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பாடலுக்கு என்று தனியான இசைப்பாணி ஒன்று உண்டு. நாட்டுப் பாடல் மெட்டில் ஒரு சுகமான ஒசை நயமும் தாளக்கட்டும் இருக்கும். தானானே தானானே - தானனன்னா, தானானே தானானே - தானனன்னா என்ற சந்தத்தில் அமைந்திருக்கும். இதில் துரிதம், மடக்கு எல்லாம் இடையிடையே விரவி வரும் என்று சொல்லியுள்ளார். சிறையிலிருந்த விடுதலைப் போராட்ட கைதிகள் கட்டபொம்மன் கதையைப் பாடியதாக வ.உ.சி. தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இன்று பஞ்சாலங்குறிச்சி சக்கம்மாள் கோயில் திருவிழாவில் ஒயில் கும்மி பாடப்படுகின்றது. மற்ற இடங்களில் முன் போலப் பாடப்படவில்லை. பல பாடல்கள் அச்சுவடிவம் பெற்று விட்டன.


கேள்வி.. இன்று எத்தனை கட்டபொம்மன் கதைப்பாடல்கள் கிடைக்கின்றன? அவற்றின் உள்ளடத்தில் மாற்றங்கள் உண்டா?


பதில் : என்னிடம் அச்சிடப்பட்ட பாடல்கள் 12, ஒலைச் சுவடிவடியில் 6, கையெழுத்துப் பிரதி 1, ஒலிப்பதிவு செய்யப்பட்டது 1 என இருபது பாடல்கள் உள்ளன. இவை கதை சொல்லும் போக்கிலும், நிகழ்ச்சிகளைச் சொல்வதிலும், எந்த சாதியார் முன்னிலையில் பாடப்பட்டது என்ற சூழ்நிலையாயலும் வேறுபடுகின்றன. அதாவது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, திருவைகுண்டம் ஆகிய தேவர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளில் கிடைத்த பாடல்களில் வெள்ளையத் தேவருக்கும், திருவைகுண்டம் நெற்களஞ்சியக் காவல்காரன் பாண்டித்தேவருக்கும் மிகுதியான வரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஞ்சாலகுறிச்சிப் பகுதியில் கிடைத்த ஏடுகளில் கட்டபொம்மன், ஊமைத்துரை, சுந்தரலிங்கம், பொட்டிப்பகடை, தானாபதிப்பிள்ளை ஆகியோரைப் பற்றிய செய்திகள் விரிவாக உள்ளன. ஒரே பாடலை ஒரு பாடகன் பலமுறை பாடுவதாலும், ஒருவரிடமிருந்து கேட்டு மற்றொருவர் பாடுவதாலும் பாடல்களில் வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பின்னணிகளை எல்லாம் கணக்கில் கொண்டே வரலாற்றுச் சான்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.


கேள்வி : திருவைகுண்டத்திலிருந்து ஆங்கிலேயரின் நெற்- களஞ்சியத்தைத் தானாபதிப் பிள்ளை கட்டபொம்மனின் ஆட்கள் துணையோடு கொள்ளையிட்டார் என்ற செய்தி குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


பதில் : இது குறித்து தானாபதிப்பிள்ளை வரலாறு என்ற நூலில் நான் விளக்கமாக எழுதியுள்ளேன். உண்மை என்னவென்றால் திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஆத்தூர், ஆறுமுகமங்கலம் ஆகிய நான்கு பகுதிகளும் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வளமான நெல் விளையும் பகுதி. நவாபு காலத்தில் இங்கு வரி வசூலிக்கும் உரிமை பாஞ்சாலங்குறிச்சியாருக்கு வழங்கப்பட்டது. நவாப்பிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இப்பகுதியைச் சர்க்கார் நிலமென்று அறிவித்து, தாங்களே கிராம அதிகாரிகளை நியமித்து, விவசாயிகளிடம் நெல்லை வரியாக வசூலித்தனர். கட்டபொம்மன் இதனை ஏற்கவில்லை. அவர் தானாபதி தலைமையில் வீரர்களை அனுப்பி வரிக்குரிய நெல்லை அள்ளி வந்தார்.


சார்மகால் பகுதியில் தானாபதி தலைமையில் கட்டபொம்மன் ஆட்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து கலெக்டருக்குக் குரும்பூர் தாசில்தார் 11, 13, 16 ஆகிய நாள்களில் கடிதம் எழுதியுள்ளார். அதில், கட்டபொம்மனின் ஆட்கள் தானாபதியுடன் வந்து சார்மகால் பகுதியில் வரிதண்டுகின்றனர். வரி கொடுக்க மறுக்கும் மணியக்காரரைக் கடுமையாகத் தாக்குகின்றனர். சிலரைக் கையைப் பின் கட்டாகக் கட்டித் தூக்கிச் சென்று விட்டனர். இது குறித்து அவர்களிடம் விசாரித்ததில் கட்டபொம்மன் ஆணையை ஏற்காமல் கும்பினியர்க்கு வரி செலுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் ஆணையிட்டுள்ளதாகத் தெரிகிறது. குடிமக்கள் என்னிடம் பாளையக்காரருக்கு எதிராகப் புகார் கூறும் போது நாங்கள் கும்பினியாரின் நேரடி நிருவாகத்தின் கீழ் இருக்கிறோமா?


கட்டபொம்மன் ஆட்சியின் கீழ் இருக்கிறோமா? என்று உடனே அறிவிக்க வேண்டும் என்கிறார்கள். கும்பினி ஆணை எதையும் அவர் மதிப்பதில்லை. ஊர்த்தலைவர்களை அவர்கள் கைது செய்து கொண்டு சென்ற பின்னர் நாம் யாரிடம் வரிவாங்குவது? குடிமக்களுக்கு நான் என்ன பதில் கூறுவது? என்று எழுதியுள்ளார். வரி வசூலிப்பதில் ஏற்பட்ட நிகழ்வை கொள்ளை என்று சிலர் புனைந்து விட்டனர்.


கேள்வி ... இதைப் போலவே கட்டபொம்மன்மீதும் இத்தகைய குற்றச்சாட்டுப் பரவலாக உள்ளது. உங்கள் ஆய்வில் நீங்கள் கண்ட உண்மை என்ன?


இந்த எதிர்நிலை அணியினரில் உச்சகட்டமாகக் கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்று நூலைத் தமிழ்வாணன் வெளியிட்டுள்ளார். இந்நூல் மூன்று பதிப்புக்களைக் கண்டுள்ளது. இந்த எதிர்நிலைக் கருத்துக்களைச் சான்றுகளோடு மறுத்து ஒரு கூட்டத்தில் உரையாற்றினேன். அந்தச் சொற்பொழிவைத் தொகுத்து வீரபாண்டியக் கட்டபொம்மன் விவாத மேடை என்ற நூலை 1991இல் வெளியிட்டேன். இந்த நூலில் சற்றுக் கடுமையாக நெருப்புத் துண்டுகள் தெறித்து விழுவதாகச் சிலர் கடிதம் எழுதினர். தமிழ்வாணன் எழுதியுள்ள முறையை நோக்கும்போது இந்தச் சூடு தேவை என்றே நான் கருதுகிறேன்.

ஒன்றை மட்டும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். கட்டபொம்மன், பூலித்தேவர், மருதுபாண்டியன், வ.உ.சி., பாரதி ஆகியோரைச் சாதி, மதம், இனம் என்னும் கூண்டுகளுக்குள் அடைத்து விடக்கூடாது. இவர்களெல்லாம், மண்ணில் இன்பங்களை விரும்பாது சுதந்திர மாண்பை உயிரென மதித்தவர்கள். மனித சமுதாயம் முன் மாதிரியாக நினைக்க வேண்டிய பண்பாளர்கள். இந்தியாவில் பகைவர்களாலும் பாராட்டப்பட்டவர்கள் இருவர். வடக்கே புருசோத்தமன், தெற்கே கட்டபொம்மன், தங்கள் உயிர் மூச்சு உள்ளவரை வெள்ளை அரசின் அதிகாரக் கொடுமையை எதிர்த்தவர்கள் கட்டபொம்மனும், ஊமைத்துரையும் ஆவர். தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது கட்டபொம்மனின் நடவடிக்கை எவ்வாறு இருந்தது என்பதைக் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் மேஜர் பானர்மேன் குறிப்பிட்டுள்ளார். அதில், நேற்று விசாரணை நடைபெற்ற சமயத்தில் கூடியிருந்தவர்களின் முன்பாகப் பாளையக்காரரின் (கட்டபொம்மன்) போக்கும் நடத்தையும் அஞ்சா நெஞ்சத்துடன் ஏளனத்துடனும் இருந்ததை நான் இங்குக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. தூக்கிலிடப்படும் இடத்திற்கு அவர் உறுதியுடனும், வீரத்துடனும் நடந்து செல்லும் போது இருமருங்கிலும் இருந்த பாளையக்காரர்களை ஏளனத்துடனும் வெறுப்புடனும் உற்று நோக்கிக் கொண்டே சென்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.


ஊமைத்துரையைப் பற்றி சிறிதும் தன்னலம் இல்லாத உயர்ந்த தூய நாட்டுப் பற்றிற்குப் பரிசாக இரக்கத்திற்குரிய ஊமைத்துரை தூக்குமேடை ஏற வேண்டிய நிலை ஏற்பட்டது என்று வெல்ஸ் வருந்துகிறார். ஊமைத்துரை சரபோஜி மன்னருக்கு எழுதிய கடிதத்தில் என் உயிர் மூச்சு உள்ளவரை ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்ப்பேன் என்று தன்நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். இத்தகைய வீரப்பண்பும் மான உணர்வும் நிரம்பிய வரலாற்று நாயகர்களைக் குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்துக் கொச்சைப்படுத்தக் கூடாது. அதிலும் உண்மைக்கு மாறாக எழுதுவதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.


கேள்வி : இத்தகைய வரலாற்று நூல்களால் சமூகத்திற்கு என்ன பயன் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்.


பதில் : கடந்த கால வரலாற்றைச் சரியாக உணர்ந்து கொண்டால் தான் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பது வரலாற்றுத் தத்துவம். அது ஒருபுறம் இருக்க, கட்டபொம்மன் ஊமைத்துரை, மருது பாண்டியர் போன்றவர்கள் ஆதிக்க சக்தியின் அடக்குமுறையை எதிர்த்த ஒரு பண்பின் கூறு, அல்லது வடிவமாகும்.
இத்தகைய பண்பு மனித சமுதாயத்திற்கு வேண்டிய ஒன்று. எல்லாக் காலங்களிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள். அடக்கு முறையை ஏவி மக்களை ஒடுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதை வரலாறு உணர்த்துகிறது. எல்லாக் காலங்களிலும் ஏதாவது ஒரு இயக்கம் உரிமைக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது.


இன்று நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களிடம் இந்தப் போராட்ட உணர்வுகள் மங்கிக் கொண்டு வருகின்றன. ஒப்பந்தம் என்ற பெயரில் நம் நாட்டில் நுழைந்த பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய விவசாய நிலங்களைச் சீரழித்ததோடு நில்லாமல் இயற்கை வளங்களை அதிலும் குறிப்பாக நீர் ஆதாரத்தை உறிஞ்சி வருகின்றன. இதைப் பற்றி எவ்வளவு பேர் கவலைப் படுகிறீர்கள்? உண்மையாகச் சொல்வதானால் ஒரே ஒரு இயக்கமும் அந்தக் இயக்கத்திலிருந்து சித்தாந்த அடிப்படையில் பிரிந்து சென்ற அமைப்புகளுமே குரல் கொடுக்கின்றன. இத்தகைய கால கட்டத்தில் மண்ணின் மீது பற்று கொண்டிருந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றைப் பேச வேண்டியது சமூகத் தேவையாகும். இதன் மூலம் அநீதிக்கும் அடிமைத் தனத்திற்கும் எதிராகக் குரலையும் கரத்தையும் உயர்த்தும் சமுதாயம் உருவாகும்.


விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்த கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பாடப்பட்டதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். எனவே தென்னாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களாகிய

  • அழகுமுத்து சேர்வை,
  • புலித்தேவர்,
  • கட்டபொம்மன்,
  • மருதுபாண்டியர்,
  • ஊமைத்துரை,
  • வ.உ.சி.,
  • பாரதி
போன்றவர்களைச் சாதிக் கூண்டுக்குள் அடைத்துவிடாமல், ஆதிக்கச் சக்திகளின் கொடுமையை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரப் பண்பின் அடையாளமாக - வடிவமாகக் கொண்டு சென்றால் மனித குலத்திற்கு நன்மை விளையும் என்பது திண்ணம்.


- நேர் காணல் - கிருஷி
http://keetru.com/kathaisolli/may06/manikkam.html

பெருந்தகை அம்பேத்கரின் பவுத்த உடன்பிறப்புகளுக்கு கொடுமைகள்


ஆதிக்க மதத்தினரால் தாக்கப்பட்ட நவசோதி பவுத்த விகாரம்

ஆதிக்க மதத்தினரால் தாக்கப்பட்ட பவுத்த தலித்-ஆதிவாசி துரவி
On 8 May 1986, The Bangladesh Army motivated by religious fanaticism attacked "Navajyoti Buddhist Vihara" (Navajyoti Buddhist Temple) at Lalyaghona Village in Baghaichari Upazilla (sub district), destroyed and desecrated the temple by breaking down one of the images. It's part of the systematic pattern of the Bangladesh military's attack against the religious minorities of the country. Religious fundamentalism and intolerance to the religious minorities are on the rise in Bangladesh in general and military in particular.

Religious persecution and destruction of places of worship is commonplace in the Chittagong Hill Tracts (CHT). Religious persecution takes place in the form of torture, murder, intimidation of the monks of the Buddhist, Hindu and Christian faiths and deliberate and systematic destructions of places of worship. The following information is just a small fraction of the Bangladesh (BD) Government organised religious persecution committed against the Jumma people of the CHT.


27-31 May 2003


The Jumma people have a Buddhist temple at the peak of the Fali Tangya mountain in Barkal.The Bangladesh Rifles (BDR) wanted to destroy the temple and build a telecommunication tower on its place.
On May 27, 2003 a group of BDR led by Major Rashid brought down the signboard and the flag of the Buddhist temple. They torched the residence of the Buddhist monks. Next day they threatened the devotees who had gathered there for religious function. They imposed restriction of moving into the area. The BDR personnel tied Mr. Sneha Moy Chakma and Mr. Kitta Mohan Chakma with a pillar and dragged women out of the temple. A group of BDR led by Habilder Fazlu constructed a camp on the temple land. On 31 May 2003, the BDR attempted to destroy the temple's structure but they failed due to vehement protest and demonstration of the local people. The BDR camp is still there on the temple ground. On 7 June 2003, the local people of Barkal submitted a memorandum to the Prime Minister of Bangladesh.


8 September 2002


At about 10 p.m, Captain Mohammed Arif and his Bangladesh Army personnel from the Sixth Infantry Division at Bandarban rounded up the villagers of Amtoli, Bandarban District. They gathered the Jummas at the local Buddhist temple and subjected them to gruelling interrogation for four days under the pretext of apprehending the so called Jumma rebels who do not exist. During the interrogation, the Jumma villagers were abused with obscene and racially offending languages, booted, beaten and the Jumma women and girls were molested and abused even in front of their relatives. Many Jummas were injured. For example (i) Mrs. Chandra Rekha Chakma and her husband, (ii) Mr. Nishi Ratan Chakma, (iii) Mrs. Sangma Prue Marma (31), (iv) Mr. Medose Marma (50). The Bangladesh Army compelled the arrested Jummas to urinate and defecate in front of the images of the Buddha in the local Vihara (Buddhist temple) to demonstrate their deep hatred towards the non-Islamic religions of the Jumma Kafirs/Infidels. Needless to say, the Bangladesh Army forced the Jumma villagers to supply them with huge amount of rice, goats, chickens, large amount of fruits and vegetable and firewood for four days free.


14 February 1999


The Rev. Lynin Bawm, a Jumma Christian Priest of Suanalu Para, Rowangchari, Bandarban, was going to the local church to conduct the usual Sunday prayers. But Major Asaduzzaman of Rowangchari army camp stopped him on the way and ordered him to make a bamboo basket for him instead of going to the church. Rev. Bawm refused to carry out his orders. In Islamic Bangladesh, to disobey the orders of the Muslim officers (however wrong their orders might be) by the Jumma kafirs (infidels) is an unforgivable "offence". So, this arrogant military officer mercilessly beat the innocent Jumma priest and critically injured him. Rev. Bawm was so seriously injured that he had to be carried by the Jummas to Rowangchari Hospital for treatment.

27 February 1998


A group of Muslim settlers under the instructions of the Bangladesh Army ransacked and destroyed a Hindu Temple (Shiv Mandir) at Matiranga, Khagrachari District. The Bangladesh Government did not take any action against the culprits.


21 May l996


The BD Army personnel of the 17 EBR from the Marishya Milltary Zone Headquarters lead by Maj. Anwar, Second-In-Command of the said Zonal HQ, and Lt. Ferdous (the Commanaer of Ugalahari Army Camp), the Army troops from the Khagrachari Brigade Headquarters led by Maj. Tareq, and the BDR personnel from Old Lankar BDR Camp led by Capt. Mohammad Khayer (the Commander of the BDR Camp at Old Lankar) jointly attacked Jumma Bazaar in Old Lankar area bordering the Mizoram State of India and burnt down all the shops (belonged to the Jumma People). Then, on their way back to Old Lankar BDR Camp, they torched 19 Jumma houses at Lakshmiban Karbari Para village (in Thalchara area) and 16 Jumma houses at Reboti Karbari Para village in Sajek Union under the jurisdiction of Baghaichari Police Station within Rangamati District. At Lakshmiban Karbari Para village, these Military terrorists and Islamic zealots desecrated the local Buddhist Temple, broke the images of the Buddha into pieces, stole the money from the Temple Donation Box and set the Temple on fire. Similarly, they also set the local Primary School alight. After that, these Military arsonists set ablaze a Jumma house in Dhebachari area of the Lankar region.

25 April l996


Havildar Mohammad Aziz & his Armymen from Shan- tila Army Camp under the control of the Panchari Military Zone raided Milan Shakti Bouddha (Buddhist) Vihar (Temple) at Pujgang Mukh village under the jurisdiction of Panchari Polic Station within Khagrachari District in order to desecrate the non-Muslim places of worship as part of the Bangladesh (BD) Government's Bangladeshization and Islamisation of the CHT Scheme. These Military fanatics broke the head of an image of the Buddha with their rifle butts and and threw down the rest of the image on the floor. Then, they kicked with their boots on the head of another image of the Buddha to topple it. Having been seriously hurt by such blatant attack on their Temple, the Jumma people requested the local Thana (Police Station) Nirbahi (Administrative) Officer (TNO), the Deputy Commissioner of Khagrachari District, and so on to stop religious persecution and also to punish the Military culprits. At the same time, the Panchari Branch of the Hill Students Council demonstrated to protest at the planned desecration of the Temple and demanded immediate arrest and open trial of the Military terrorists and criminals. Needless to say, the BD Government had not taken any actions against the military culprits. However, Lt. Col. Mohammad Mati, the Commander of the Panchari Military Zone, inspected the Temple, saw the broken images of the Buddha and the bootmarks of the soldiers on the floor for himself, and asked the Monks and the Jummas to keep their mouths shut

6 December 1995


The soldiers of the newly brought-in 4th Field Artillery Group from Kachchaptali Army Camp under the control of the Bandarban Military Zone conducted a search-operation to capture the Shanti Bahini (SB) personnel in Kachchaptali Mouza within Bandarban District. During the operation, they thoroughly searched Nathakgiri Bouddha Vihar (Buddhist Temple) and Liragaon Bouddha Vihar (Buddhist Temple). Having found no SB personnel, nor arms and ammunitions in the Temples, the Military fanatics interrogated the Monks in a very humiliating manner and desecrated the images of the Buddha proving their profound contempt for all non-Islamic religions.

25 June 1995


Lt. Ferdous, the Commander of Bara Kojoichari Mukh Bangladesh Army Camp, and his soldiers conducted a campaign in the entire area starting from Battali and Ugalchari of Marishya to Kojoichari in order to apprehend the members of the Shanti Bahini. Having found no trace of the Shanti Bahini in the area, they attacked the local Buddhist Temple, desecrated the images of Lord Buddha, looted all valuable property, interrogated the Monk and other devotees, and tortured them during interrogation. Among the victims were: i) The Buddhist Monk of the Temple, ii) Mr. Sapya Chakma (22), a devotee and the son of Mr. Narad Muni Chakma, iii) Mr. Dhana Ram Chakma (45), a devotee and the son of Mr. Bar Dhama Chakma and so forth.

31 May l995


Rev. U Kai Chara (50), the head monk of the Jagat Shanti Buddhist Temple of Chowdhury Para vIllage under the jurisdiction of Ramgarh Upazilla and some Jumma women devotees were walking along the Mahalchari-Jaliapara Road on their way from Goria Para village under the jurisaiction of Mahaichari Upazilla to a religious function at Ramgarh. When they arrived at No. 2 Road Protection Post (Military Check Post), a group of 15 Bangladeshi road labourers, who live at Barpilak cluster village in No. 209 Barpilak Mouza of Ramgarh, began to abuse them with obscene languages. Naturally, one of the Jumma women devotees protested at the rude behaviour of the aggressive Bangladeshi labourers. The Jumma people have no right to protest even when they are abused by any Bangladeshi of the Islamic State of Bangladesh. So, the Bangladeshi labourers punished the Monk and all the women devotees by flogging them mercilessly for tneir audacity to protest in the full view of the Bangladesh military. The following Bangladeshi Settlers were among the culprits: i) Mohammad Nazrul Islam, the son of Mohammad Ahid Sarkar, ii) Mohammad Abdul Ali, the son of Mohammad Saruja Mistry, iii) Mohammad Kasem, the son of Mohammad Alauddin, iv) Mohammad Swapan, the son of Mohammad Abul Basar, and so on.

10 March 1995


The Army personnel of Bhijakijing Camp under the jurisdiction of Rangamati Police Headquarters attacked Hazachara village, rounded up the Jumma villagers, interrogated them and harassed them during the interrogations. Having found no members of the Shanti Bahini in the village, they attacked the local Buddhist Temple, searched it, desecrated it, interrogated the monk and harassed him in a very humiliating manner in order to hurt the sentiment of the Buddhist Jummas.



Sources:

  • Life is Not Ours: the Chittagong Hill Tracts Commiission
  • Jana Samhati Samiti Report
  • Unlawful Killings and Torture in the CHT: Amnesty International




பாலஸ்தீனுக்காக கண்ணீர் வடிக்கும் தலித் தலைமையே பெருந்தகை அம்பேத்கரின் சக தரும பவுத்த தலித் ஆதிவாசிகளின் படுகொலைகளுக்கு உன் இரத்தம் துடிக்காதது ஏன்?

இந்தியாவை ஆளும் மேல்சாதி கும்பல் பங்களாதேச பவுத்த தலித்களுக்காக குரல் கொடுக்குமா?

இந்தியாவை ஆளும் மேல்சாதி கும்பல் பங்களாதேச பவுத்த தலித்களுக்காக குரல் கொடுக்குமா?




கன்ஷிராம்ஜிகாக முதலைக்கண்ணீர் விடும் காங்கிரசு பாசக கும்பலே இந்த கேள்விக்கு பதில் சொல்!
இந்துக்களுக்காக பவுத்த சக்மாக்கள் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் கேடுகெட்ட மேல்சாதி இந்து அரசியல்வாதி கும்பல் நமது பவுத்த தலித் ஆதிவாசிகளுக்காக குரல் கொடுக்குமா?


India urged to raise the minority issues with Khaleda Zia.
New Delhi : Asian Centre for Human Rights (ACHR) urged the government of India to raise systematic persecution of the minorities and indigenous tribal peoples in the discussion with Bangladeshi Prime Minister Khaleda Zia who is on a three day visit to India .


The minority Hindus continue to be targeted as enemies under the Vested Properties Act. Prime Minister Khaleda Zia has shelved the Vested Properties Return Act brought by the Awami League government in 2001 and the lands and properties of Hindus continue to be seized by the government and the Bangladesh National Party leaders. The seized properties are also being sold by the authorities in clear violation of the law.


“The issue of illegal migration from Bangladesh cannot be addressed without addressing the Vested Properties Act as thousands of minority Hindus are being forced each year to leave Bangladesh . Millions of Hindus have fled to India in the last 20 years.” – stated Mr Suhas Chakma , Director of Asian Centre for Human Rights.


Apart from serious and systematic human rights violations, the security forces and the illegal settlers from the plain districts have illegally seized lands belonging to indigenous Jumma peoples of the Chittagong Hill Tracts.


In 2005, the government has acquired 9,650 acres of land in Bandarban, affecting about 1,000 indigenous families; 11,446.24 acres of land in Sualok Union of Bandarban, uprooting 400 indigenous families; and 450 acres of land in Pujgang under Panchari Thana of Khagrachari district, among others, for military purposes. The government had also issued notices for acquisition of 45 acres of land in Babuchara under Dighinala Thana in Khagrachari district, affecting at least 74 Jumma families in three villages; about 183 acres of land in Balaghata in Bandarban district; 19,000 acres of land in Bandarban; 26,000 acres of land in Bandarban for military purposes.


The government reportedly acquired a total of 5,600 acres of land in Chimbuk of Bandarban for construction of an Eco Park . The government also started a process to acquire 5,500 acres of land in Sangu Mouza of Bandarban district for animal sanctuary; and 40,071 acres of land in Lama, Nikkyong Cahri , Alikadam and Bandarban Sadar for rubber and tea plantation by private individuals.


“The government of India has the responsibility to raise these issues as it directly affects the security issues which it has been seeking to address” – stated ACHR.

http://www.achrweb.org/press/2006/BD0106.htm

ஆதிக்க மதத்தினரால் தாக்கப்பட்ட பவுத்த ஆதிவாசி தலித் குழந்தை


இந்தியாவின் ஒரே தலித்திய போராளி அம்பேத்கர் பெயரால் ஆணையிடுகிறோம்.
பெட்ரோ டாலருக்கு விலை போகாத தலித் தலைமையே
இனமான சிறுத்தையே
எழுந்து வா ! போராடு ! புரட்சி செய்!
மதவெறியை வேரோடு கருவறுத்திடு




Monday, October 30, 2006

ஆதிக்க மதத்தினரால் கொல்லப்படும் சக்மா தலித் - ஆதிவாசிகளுக்காக பேச தலித் தலைவர்களே இந்தியாவில் இல்லையா?


இந்திய குடியரசின் சட்டத்தை உருவாக்கிய தலித் புரட்சியாளர் அம்பேத்கர் தழுவிய புத்த மதத்தை சேர்ந்த தலித் இன ஆதிவாசிகள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இதனை கேட்க ஒரு தலித் தலைவருக்கும் நேரமில்லையா? இன்று புரட்சியாளர் அம்பேத்கர் இருந்தால் அவரது இதயம் இரத்தக் கண்ணீர் வடிக்குமே!



Chakmas complain of Bangla Muslim settlements




DH News Service Agartala:


The Chakma leader said the Bangladesh government tries to evacuated the Buddhists from the region gradually and populate it with Muslims.



Chakma tribe members of Tripura and Chittagong Hill Tract (CHT) of southern Bangladesh raised a voice against the Khaleda Zia-led administration following steps to resettle Muslims from the plains in the tribal-dominated CHT area. The Chakmas have sought the interference of Japan government in the issue and intimated it to New Delhi too, as they apprehended fresh influx and ethnic conflicts on the Indian side of Tripura border if Bangladesh executed the task. Chakma activists discussed the matter last week with a Tokyo-based Buddhist NGO, Jumma Peoples Network (JPN), at Shinjuku Buddha temple. Subsequently the representatives of the NGOs and two other organisations of Jumma working for the tribals of Chittagong Hill Tracts met the Japanese Foreign Ministry officials and apprised them of the situation.


Srotaranjan Khisa, a Chakma leader of Tripura and also a member of the JPN, said besides JPN representatives, Australia-based Jumma People’s Network in Asia Pacific (JPNAP) officials also met Japanese Foreign Ministry officials and urged them to take up the issue with the Bangladesh government.
Speaking to Deccan Herald, Mr Khisa said the Muslim settlers, backed by the Bangladesh army, had started grabbing tribal land by force and perpetrating atrocities on the tribals. The new areas of resettlement in the Sajek range is close to the eastern border of Tripura, which will force the Chakmas to settle down in Tripura.


Of late about 28,000 Muslims from the plains had been resettled in hilly parts of the CHT in Rangamati-Sajek range. Earlier, 10,000 people were resettled in Khagaracherri and Bandarban districts of the region, he said.



Free ration


He said the Begam Zia government had planned to evacuate Buddhists from the hill tracts, as they did with the Hindus earlier. It was giving free rations and transportation to the Muslims from the plains. The Chittagong Hill Tracts had a tribal population of 97.5 per cent at the time of Partition when it was supposed to be included in India. But Pakistan army occupied the hill tracts on August 20, 1947.


Despite repression during the Pakistani rule, the tribals managed to survive, but after the outbreak of insurgency by Sahanti Vahini in the mid-70s’ the then president Zia-Ur Rahaman started resettling Muslims from the plains. By 2001, the tribal population had gone down to 55 per cent, he added.



http://www.deccanherald.com/deccanherald/Jul182005/national130142005717.asp

Saturday, October 28, 2006

தலித் இயக்கங்கள் நேர் செய்யப்பட வேண்டிய தருணம் ~ வி.பி. ரவாத்

தலித்முரசில் வந்த கட்டுரை: வந்த கட்டுரை:~



ஆந்திராவில் உள்ள நிஜாம் கல்லூரி அரங்கில், "மாதிகா' சாதியினர் (பட்டியலின மக்களில் ஒரு பிரிவு) தலித் மக்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டில் தங்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, சூன் 2005 இல் இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆந்திராவில் தற்பொழுது எதிர்க்கட்சியாக இருக்கும் "தெலுங்கு தேசக் கட்சி'தான் தலித் மக்களைத் தூண்டிவிட்டு, தலித் வாக்குகளைப் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்வதாக ஒரு கருத்தும் நிலவுகிறது. ஆந்திராவில், தலித் மக்கள் நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்கருத்தை நாம் முற்றாகப் புறக்கணித்துவிட முடியாது. இருப்பினும், தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகின்றவர்கள் ஒட்டுமொத்தமாக தலித் இயக்கங்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

இதுவரை இருந்ததெல்லாம் தலித் இயக்கங்களா? அல்லது தங்களின் சாதி அடையாளங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் தனித்தனி இயக்கங்களா? தலித் இயக்கங்கள், பகுத்தறிவு மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. உண்மையில், வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரான புத்தரின் போராட்டத்திலிருந்துதான் நமது வரலாறு தொடங்குகிறது. புத்தர், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை மட்டும் மறுக்கவில்லை; சாஸ்திரங்களின் ஆதிக்கத்தையும் அவர் மறுத்தார். இத்தகைய போராட்ட மரபு, பிற்காலங்களிலும் தொடரவே செய்தது. இங்கு தோன்றிய அனைத்து சீர்திருத்த இயக்கங்களும், மதங்களும் பார்ப்பனிய சமூக அமைப்புக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தன.

ஏனெனில், பார்ப்பனிய சமூக அமைப்பு, சாதி அமைப்புக்கும் தீண்டாமைக்கும் ஒரு தெய்வீகத் தன்மையை வழங்கியுள்ளது. புத்தருக்குப் பிறகு, மகாவீரரும் பார்ப்பனிய சமூகக் கட்டமைப்புடன் தொடர்புடைய சாதி மற்றும் வன்முறையை மறுத்தார். சீக்கியம் தோன்றியதற்குக்கூட, வர்ணாசிரம அமைப்பின் சாதி ஏற்றத் தாழ்வுகளே காரணமாக அமைந்தன. 15 ஆம் நூற்றாண்டில் கபீர், சாதி அமைப்பை நிராகரித்து, சடங்குகளையும் சாஸ்திரங்களையும் கடும் தாக்குதலுக்குள்ளாக்கி சமத்துவ சமூகத்திற்கானப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இருப்பினும், பார்ப்பனிய சமூக அமைப்பு, ஏதோ ஒரு வகையில் நிலைத்து நிற்கிறது. பார்ப்பனிய இலக்கியங்கள், தலித் மக்களை இழிவுபடுத்தி மிகவும் லாவகமாக அவர்களின் இழிவுக்கு, அவர்களின் முற்பிறவியே காரணம் என்று பிரச்சாரம் செய்கிறது. பார்ப்பனர்கள் பகவத் கீதையை பரப்புகிறார்கள். அது, வன்முறையை மட்டும் தூண்டவில்லை; சாதி அமைப்பையும் நியாயப்படுத்தி வெளிப் படையாகவே ஆதரிக்கிறது. பார்ப்பன அறிவுஜீவிகள், மிகக் கவனமாக தலித் மக்களையே பயன்படுத்தி தங்கள் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்.

இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி பழமை பேணக்கூடியதாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி, தாழ்த்தப்பட்ட மக்களிடையே பல்வேறு மாற்றங்களை உருவாக்கியது. ஒதுக்கப்பட்ட சமூகங்களிடையே ஒருவித தன்னுரிமை உணர்வை அது உருவாக்கியது. ஜோதிபா புலே, மகாராட்டிராவில் உள்ள "மாலி' எனப்படும் மீனவ சமூகத்தைச் சார்ந்தவர். பூனாவில் உள்ள சித்பவன் பார்ப்பனர்கள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பிள்ளைகளை பள்ளிக்கூடங்களில் அனுமதிக்க மாட்டார்கள். பெண்கள் அதிலும் குறிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், பள்ளிக்குச் செல்வது குறித்து கனவுகூட காண முடியாது. தலித் மக்கள் கல்வி கற்காமல் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற முடியாது என்று புலே உணர்ந்தார். எனவே தான், அவர் கல்வியைப் பெருமளவு பரப்ப, பூனாவில் பல்வேறு பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார். பார்ப்பனர்கள் இத்தகைய கல்வி இயக்கத்தைப் பல்லாண்டுகளாகத் தடை செய்திருந்தனர். புலே, பார்ப்பனிய இலக்கியத்தை அம்பலப்படுத்தினார்.விவசாயிகள் சுரண்டப்படுவது குறித்து நாடகங்களை எழுதினார். கிறித்துவ மிஷினரிகள் கல்விக்காக அர்ப்பணித்துக் கொண்ட உயரிய தன்மையைப் பாராட்டினார்.

புலேவின் கருத்துகளால் உந்தப்பட்ட பாபாசாகேப் அம்பேத்கர், கல்வியின் முக்கியத்துவம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். ஆனால், கல்வி பொருள் பொதிந்ததாகவும், பகுத்தறிவின் பாற்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்றார். கல்வி நம் சிந்தனையைக் கிளர்ச்சியுறச் செய்கிறது. நல்லது எது, கெட்டது எது என்பதை கல்வி நமக்கு உணர்த்துகிறது. எனவே, கல்வியே அனைத்து இயக்கங்களின் வேராகும். போராட்டம், பல முக்கிய பிரச்சினைகளில் நம்மை ஒன்றுபடுத்தும் காரணியாக இருக்கிறது. இதுவே அம்பேத்கரின் புகழ் பெற்ற முழக்கமாக மாறியது "கற்பி, போராடு, ஒன்று சேர்'. இந்நாட்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர் அம்பேத்கர். சாஸ்திரங்களின் சூழ்ச்சியை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்.

காந்திக்கு எழுதிய கடிதமொன்றில், “சாஸ்திரங்கள் சாதி அமைப்பைக் கட்டிக் காப்பதால், அதைத் திருத்த வேண்டும்'' என்று அம்பேத்கர் சுட்டிக் காட்டினார். ஆனால், “நாம் நம்மை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ள வேண்டும் என்றால், நாம் சாஸ்திரங்களை நம்பித்தான் ஆக வேண்டும்; சாஸ்திரங்கள்தான் இந்து மதத்தின் அடிக்கட்டுமானம். அதை நாம் கேள்விக்குள்ளாக்கினால், நாம் நம்மை இந்து என்று சொல்லிக் கொள்வதில் எந்தப் பொருளும் இருக்க முடியாது'' என்று காந்தி பதிலிறுத்தார். அம்பேத்கர் மிகத் தெளிவாகக் கூறினார்: “நான் ஒரு இந்துவாகப் பிறந்தேன்; ஆனால், ஒரு இந்துவாக சாக மாட்டேன்.''

அம்பேத்கர் பகவத் கீதையையும், ராமாயணத்தையும் படித்து அதனைக் கேள்விக்குள்ளாக்கினார். ராமனையும், கிருஷ்ணனையும் இந்தியர்களுக்கான உருவ வழிபாட்டுச் சின்னங்களாக ஏற்க மறுத்த மிக அரிய சிந்தனையாளர்களில் அம்பேத்கரும் ஒருவர். தலித் மக்களின் மாண்பு காக்கவே அம்பேத்கர் போராடினார். இந்து வர்ணதர்மம், தலித் மக்களின் மாண்பைப் பறித்தது. அது அவர்கள் செய்யும் தொழிலையும் இழிவுபடுத்தியது. உழைத்து வாழும் மனிதனைக் கீழானவன் என்றும், குறுகிய மனப்பான்மை கொண்ட பார்ப்பனர்களை "பூவுலகின் தேவர்'கள் என்றும் வர்ணதர்மம் கூறுகிறது. இந்து சட்டத் தொகுப்பின் மீது அம்பேத்கர் அனலைக் கக்கினார். ஏனெனில், இந்தியாவில் உள்ள தலித் மக்கள் மீதான பாகுபாட்டுக்கு சாதி அமைப்பே காரணம் என்பதால்தான் அம்பேத்கர் அதற்கெதிரான இயக்கத்தை நடத்தினார்.

டிசம்பர் 25, 1927 அன்று மகாராட்டிராவின் மகத் குளத்தில் தலித் மக்களுக்கு தண்ணீர் எடுக்கும் உரிமை வேண்டும் என்று கோரியும், மநு தர்மத்திற்கு எதிராகவும் அம்பேத்கர் கலகம் செய்தார். தன்னுடைய எண்ணற்ற ஆதரவாளர்களுடன் அவர் மநுஸ்மிருதியை கொளுத்தினார். காரணம், மநுஸ்மிருதி பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆவணத் தொகுப்பே என்றார் அம்பேத்கர். மகாராட்டிராவில் வன்மம் மிகுந்த சித்பவன் பார்ப்பனர்களின் கோட்டையிலேயே அவர் மநுதர்மத்தை எரித்தது அவருடைய ஆற்றலை உணர்த்துகிறது.

தலித் மக்களின் உரிமைக்காக, ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் அம்பேத்கர் போராடினார். ஆனால், இம்மக்களுக்கு ஒரு தொலைநோக்குத் திட்டத்தை வடிவமைக்கும் நேரத்தில் எவருமே எதிர்பாராத வகையில், 1955 ஆம் ஆண்டு அண்ணல் மறைந்தார். அந்த இறுதிக் காலகட்டத்தில்தான் அவர் பவுத்தத்தைத் தழுவி, தலித் மக்களுக்கென ஓர் அடையாளத்தை வழங்கினார். அம்பேத்கர் பவுத்தத்தைத் தழுவியதைக் குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அம்பேத்கர் தமக்கே உரிய வகையில் பவுத்தத்தை வரையறுத்தார். அவர், தம்மக்கள் வர்ணாசிரம அமைப்பை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காகவே ஓர் அடையாளத்தை வழங்க எண்ணினார். நாம் வேறு என்ன காரணங்களைச் சொன்னாலும், வர்ணாசிரமத்தின் ஒரு பகுதியாக இருக்கும்வரை நாம் என்ன செய்தாலும் அது நமது சாதி அடையாளங்களையே எதிரொலிப்பதாக அமைந்து விடும். அம்பேத்கர், புலே, பெரியார் ஆகிய அனைவருமே தமது வழித்தோன்றல்கள் எதிர்ப்புக்குணம் கொண்டவர்களாகவும், எதிர்வினையாற்றுகின்றவர்களாகவுமே இருக்க வேண்டும் என்று விரும்பினர். நம் மக்கள் சாதி அமைப்பை முற்றாக நிராகரித்து விட வேண்டும். அதற்கு, இந்து சமூக அமைப்பிலிருந்து வெளியேறி, வேறொரு சமத்துவ சமூக அமைப்பைத் தழுவிக் கொள்ள வேண்டும்.

முப்பது ஆண்டுகளில், அம்பேத்கர் எண்ணற்ற சிந்தனைகளை வெளிப்படுத்தினார். பல்வேறு நிலைகளில் அவர் பணிபுரிந்தார். அரசுடன் இணைந்தும், அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தும், இறுதியில் பவுத்தராகவும் மாறினார். இந்நாட்டின் அரசியல் அரங்கில் தலித்துகள் பங்கேற்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்தார். அதற்காகவே, தனி வாக்காளர் தொகுதியைக் கேட்டுப் போராடி, இறுதியில் 1932 இல் காந்தியார் உயிரைக் காப்பாற்ற பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இப்போராட்டத்தை அவர் கைவிட வேண்டியதாயிற்று. அதன்பிறகு அவர் அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்து, இந்து சட்ட வரைவில் பெண்களின் உரிமைக்காக அயராது பாடுபட்டார். தமது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில், பாபாசாகேப் பவுத்தத்தைத் தழுவியபோது, தலித் மக்களுக்கு ஒரு மாற்று அரசியலை வழங்கிட வேண்டும் என்பதே அவருடைய முக்கிய நோக்கமாக இருந்தது.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள், ஒரு பழுத்த மனிதநேயவாதி என்பதை நினைத்துப் பார்க்கவே பெருமையாக இருக்கிறது. அவருடைய வழித்தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், அவரை ஒரு சாதியவாதியாக தோற்றம் கொள்ளச் செய்தாலும், அல்லது அவருடைய கொள்கைகளையும், நோக்கத்தையும் திரிபுவாதத்திற்கு உட்படுத்தினாலும் அம்பேத்கர் உலகம் தழுவிய மனிதநேய மிக்கவராகவே போற்றப்படுகிறார். உலகெங்குமுள்ள நசுக்கப்பட்ட மக்கள், இன்று அவருடைய கொள்கைகளால் உந்தப்படுகின்றனர்.

தலித் என்ற போர்வையில் உள்ள குறுகிய கண்ணோட்டமுடைய அரசியல்வாதிகள், அம்பேத்கர் "இந்திய சுதந்திர தொழிலாளர் கட்சி'யை உருவாக்கியதையும், பிறகு இந்திய குடியரசுக் கட்சி உருவாகக் காரணமாக இருந்ததையும் எந்த காலகட்டத்திலும் ஒரு சாதியக் கண்ணோட்டத்துடன் இவற்றை உருவாக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய "பாகிஸ்தான் குறித்த சிந்தனை'யிலும், ஏழை இந்துக்களையும், ஏழை முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சி வேண்டும் என்றே அம்பேத்கர் பரிந்துரை செய்தார். அது முழுவதுமாக மதச்சார்பற்றுத் திகழ்ந்து, இந்தியாவை காப்பாற்றுவதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஏனெனில், முஸ்லிம் மதவாதம், இந்து மதவாதத்திற்கே வழிவகுக்கும்.

ஆனால், டாக்டர் அம்பேத்கரின் எதிர்பாராத மரணம் தலித் இயக்கத்தை முற்றிலுமாக செயலிழக்கச் செய்துவிட்டது. அவருடைய வழித்தோன்றல்கள், பலவழிகளில் சென்றனர். பல்வேறு இந்தியக் குடியரசுக் கட்சிகள் தோன்றிவிட்டதால், எது உண்மையான கட்சி என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. இடஒதுக்கீடு மற்றும் வர்ணாசிரமத்தைக் கடந்து அம்பேத்கர் எதுவுமே பேசவில்லை என்றொரு கருத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இது, இவ்வியக்கத்தைப் பெருமளவில் பாதித்திருக்கிறது. தலித் மக்களிடையே அம்பேத்கர் புகழ் பெற்றிருப்பதற்கு, ஏழை தலித்துகள் அவரைத் தங்களின் விடுதலை வீரராகக் கருதுவதுதான் காரணம். ஆனால், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு தவறுகள் நடைபெறுகின்றன. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

தலித்துகளை ஒன்றிணைப்பவராக அம்பேத்கர் இருக்கிறார். வடக்கு முதல் தெற்குவரை, இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து தெற்கில் தமிழகம் வரை, அம்பேத்கர்தான் இம்மக்களின் விடுதலைச் சின்னமாகத் திகழ்கிறார் என்பதில் எந்த சந்தேகம் இருக்க வேண்டியதில்லை. வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் எனில், அம்பேத்கரைப் பற்றி தெரியாத இடங்களில் அம்பேத்கரின் கொள்கைகளை பிரச்சாரம் செய்வதற்குப் பதிலாக, மேலடுக்கில் உள்ள தலித்துகள் தங்களுக்கென்று தனித்த அரசியல் நிலையைப் பெற, ஒரு நுழைவுப் புள்ளியாக மட்டுமே அம்பேத்கரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மகாராட்டிராவில் பெரும் எண்ணிக்கையில் உள்ள மகர்கள், சமார்கள் மற்றும் வடஇந்தியாவின் ஜாதவ்கள், மேற்கு வங்கத்தில் உள்ள நாமசூத்திரர்கள், ஆந்திராவில் உள்ள மாலாக்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள சில பிரிவினரிடையே மட்டும்தான் அம்பேத்கர் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. மகாராட்டிராவில் மகர்கள் பெருமளவில் உள்ளனர்; ஜாதவ்களும் சமார்களும் பிற சமூகங்களைக் காட்டிலும் வடக்கில் அதிகமாக உள்ளனர். இவர்கள்தான் அம்பேத்கரிய சிந்தனை பரவக் காரணமானவர்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் பிரச்சாரத்திற்கு இம்மக்கள்தான் பயன்பட்டனர்.

உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மாயாவதி வந்தபோது, உத்திரப் பிரதேசத்தில் தலித்துகளின் மாபெரும் புரட்சி ஏற்பட்டதாக கருத்துக் கணிப்பாளர்கள் தவறாகக் கணித்துவிட்டனர். ஒரு தலித் பெண் உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக வந்துவிட்டார் என்று பெருமையாக சொல்லப்பட்டாலும் லக்னோவில் அவர் ஆட்சியைப் பிடித்ததற்கான காரணங்கள் வேறு. இவ்வெற்றியில் அம்பேத்கர் இயக்கத்தின் பங்களிப்பை விட, மாயாவதி சார்ந்திருக்கும் சமார் சாதியின் பங்குதான் அதிகமானது. மாயாவதியின் வெற்றிக்குப் பின்னால் சமார் சாதியின் திரட்சி, உத்திரப் பிரதேசத்தில் அவர் முக்கிய பொறுப்பேற்க உறுதுணையாக அமைந்தது. அது அவருக்கு அதிக இடங்களைக் கைப்பற்ற உதவியதோடு, அவருடைய கோரிக்கை வலுப்பெறவும் உதவியது. ஆனால், அதுவே அவருக்கான பலவீனமாகவும் ஆகிவிட்டது.

கடந்த இருபது ஆண்டுகளாக, உத்திரப்பிரதேசத்தில் எந்த அரசும் முழுமையாக 5 ஆண்டுகள் நீடித்திருக்கவில்லை. உத்திரப் பிரதேசத்தின் மொத்த சட்டமன்ற இடங்களில் மாயாவதி பெற்ற இடங்கள் 25 சதவிகிதத்தை தாண்டவில்லை. முலாயம்சிங்கும் இதே நிலையில்தான் இருந்தார். இருவரும் தங்கள் வாக்குவங்கிகள் தம்மைக் கவிழ்த்து விடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இருப்பினும், தற்பொழுது தங்கள் வாக்குவங்கிகளையும் மீறி பார்ப்பனர்களுடனும், தாகூர்களுடனும் உறவை ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். குறுகிய அரசியலில், சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் பார்ப்பனர்களையும், தாகூர்களையும் ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. இந்த எதிர்பாராத அணுகுறை, இப்பொழுது எல்லா இடங்களிலும் நடைபெறுகிறது.

மாயாவதி, சமார்களை அதிகளவு சார்ந்திருப்பதால், தலித்துகளிடையே உள்ள பிற சமூகங்கள் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டத் தொடங்கின. முலாயம்சிங், யாதவர்களையும் தாகூர்களையும் சார்ந்திருப்பதும், பிற பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளன. உத்திரப் பிரதேசத்தின் இந்தப் பரிசோதனையை பிற இடங்களிலும் செய்வதற்காகவே சில அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரைக் குற்றம் சுமத்தத் தொடங்கி இருக்கின்றனர். திராவிடக் கட்சிகள் தலித்துகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக, பெரியாரை தலித் எதிர்ப்பாளராகச் சித்தரிக்க வேண்டிய தேவையில்லை. எனவே, ஒடுக்கப்படும் அனைத்து தலித்துகளையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஒன்றிணைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தலித் இயக்கங்களின் முரண்பாடு என்ன? அது தன்னுடைய சொந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு காணவில்லை. ஏனெனில், பிறரைத் தாக்குவதற்கான ஒரு கருவியாகத்தான் அம்பேத்கர் பயன்படுத்தப்படுகிறார்; நம்முடைய உள்முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு அல்ல. மாற்றுத் தொலைநோக்குப் பார்வைக்காக அம்பேத்கருடைய ஆக்கப்பூர்வமான எழுத்துகளை வெளிக்கொணர வேண்டும். எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி சமூகங்களை ஒன்றிணைப்பது எளிது. ஆனால், அதிகாரத்தைக் கைப்பற்றும் போதோ, அதிகாரத்தில் பங்கு கேட்கும்போதோ இத்தகைய உணர்வுகளுடன் பிரச்சினையை சமாளிப்பது கடினம். தலித் மக்கள் தற்பொழுது இப்பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டால் பயன்பெற்று, அவர்களிடமிருந்து உருவாகிய மேட்டுக்குடிப்பிரிவினர் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலமற்ற தலித்துகள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.

இன்று, தலித் குழுக்களிடையே உள்ள இடைவெளியை வெறும் ஆதிக்க சாதியினரின் சூழ்ச்சி என்று சொல்லிவிட முடியாது. இதை தலித்துகளிடையே உள்ள முரண்பாடாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசியலில் உள்ள ஒவ்வொரு எதிரியும் நீங்கள் நலிவுற்று இருந்தால், உங்களைத் தாக்கத் தயாராக இருக்கிறான். தலித் இயக்கம் பல்வேறு முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறியதால், இன்று பல இடங்களிலிருந்தும் அவை பிரச்சினையை சந்திக்கின்றன.

அடையாள அரசியல் ஒருபோதும் உதவாது. ஆதிக்கங்களைத் தகர்ப்பதுதான் தலித்துகளின் நோக்கம். ஆனால், நாளடைவில் ஆதிக்கத்தைத் தகர்க்கும் வேளையில், நம்முடைய ஆதிக்கங்களும் உருவெடுப்பதால்தான் இயக்கங்கள் உடைகின்றன. பார்ப்பன ஆதிக்கத்தை உடைக்க நாம் முயற்சி மேற்கொள்ளும் வேளையில், நாமே ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டு, "வால்மிகி'களாக / "மாதிகா'க்களாக / "கும்சர்ஸ்'களாக / பள்ளர் / பறையர்களாக / "மாங்கு'களாக நூற்றுக்கணக்கான உட்சாதிகளாக மாறி, அனைவருக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோருகின்றோம். உண்மை என்னவெனில், எண்ணிக்கையில் அதிகமாக உள்ள தலித்துகளுக்கும் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் தலித்துகளுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒட்டுமொத்த இயக்கத்திலுள்ள முரண் என்னவெனில், கூட்டுவிவேகத்துடன் செயலாற்றுவதற்குப் பதில், இவ்வியக்கம் அனைத்து சமூகங்களுக்கு உழைப்பதாகச் சொன்னாலும் பெருமளவில் தங்களின் சமூகத்தைப் பயன்படுத்தி, அரசியல் லாபமடைய நினைக்கும் குறுகிய வட்டத்திற்குள்ளேயே இயங்குகிறது. அம்பேத்கரிய இயக்கங்கள் வன்முறை குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் அரிதாகவே பேசுகின்றன. இந்துக் கடவுளர் மீது அவர்களுக்கு இருக்கும் மோகம், சாதி இந்துக்களிடமிருந்து அங்கீகாரம் பெற வேண்டும் என்ற வகையில் அமைந்திருக்கிறது. பெரும்பான்மை தலித்துகள், பார்ப்பனர்களின் கோயில்களுக்குச் சென்று, அவர்களுடைய சடங்குகளையே பின்பற்றுகின்றனர். ஆனால், இத்தகைய முக்கிய சீரழிவுகள், பிரச்சினைகள் குறித்து எப்போதாவது ஒருமுறைதான் தலித் இயக்கங்கள் பேசுகின்றன.

நாம் முழு மனது வைத்தால் தவிர, பார்ப்பனிய சமூக அமைப்பு அழிவதற்கு வாய்ப்பில்லை. பார்ப்பன சமூக அமைப்பைப் பாதுகாக்கும் கையாட்ளாகவே தலித்துகள் பல நேரங்களில் பயன்படுத்தப்படுகிறார்கள். தலித்துகளின் இத்தகைய போக்கு குறித்து பல "அறிவுஜீவிகளும்' பேசுவதற்கு "சங்கடப்படுகின்றனர். காரணம், இவர்களுடைய அடையாளங்கள் மூலம்தான் அவர்கள் மக்கள் தொடர்பு ஊடகங்களில் நுழைந்து "தத்துவம்' குறித்துப் பேசமுடிகிறது. இன்று, இதே அறிவுஜீவிகள்தான், பார்ப்பனிய அமைப்பைத் தாக்குவதைத் தவிர்த்து விட்டு பிற்படுத்தப்பட்ட சமூகங்களைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். பார்ப்பனிய எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கைவிட்டு, பிற்படுத்தப்பட்டோர் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு தலித் இயக்கங்கள் மாறியது ஏன்?

நான் முன்பே குறிப்பிட்டதுபோல, தலித் இயக்கம் ஒரு சமூக இயக்கமாக மாறத் தவறிவிட்டது. நாம்தான் நமது சமூகங்களை மதச்சார்பற்ற ஜனநாயக சமூகங்களாக மாற்றியாக வேண்டும் என்ற தேவை இருக்கிறது. ஏனெனில், ஒட்டுமொத்த பிரச்சாரமே அதிகாரத்திற்கானப் போட்டியாக மாறிவிட்டது. இந்த அதிகாரப் போட்டியில், யாருமே பிறருக்கு என விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இத்தகைய அதிகாரப் போட்டியில் எவரும் தத்துவங்களைப் பேசுவதில்லை. பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்கள், தீவிர இந்துத்துவவாதிகளாக மாறி தலித்துகளைத் தாக்குகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, இதற்கிடையே ஒரு எல்லை வரையறுக்கப்பட வேண்டும். சில தலித் அதிகாரக் குழுக்கள் இருப்பது போலவே, சில பிற்படுத்தப்பட்ட அதிகாரக் குழுக்களும் இருக்கின்றன. பலம் வாய்ந்த தலித் குழுக்களுக்கும் பலம் வாய்ந்த பிற்படுத்தப்பட்ட குழுக்களுக்கும் இடையே ஏற்படும் மோதல், இரு சமூகங்களிடையே நிரந்தர பகை உணர்வை ஏற்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது. அம்பேத்கரிய சிந்தனையற்ற சில குழுக்கள், குறிப்பாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அதாவது, குடிமைச் சமுதாயத்தின் பிரதிநிதிகள் எனச்சொல்லிக் கொள்வோர், தத்துவம் பற்றிப் பேசுவதில்லை. அவர்கள் சில தனித்த பிரச்சினைகளை மட்டுமே முன்வைத்து, எந்த நேரம் தலித்துகள் தாக்கப்படுகின்றனர் என ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பார்கள்.

எந்தவொரு இயக்கம், தத்துவமின்றி ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தத்துவம் மக்களிடையே பிரபலப்படுத்தப்படாதவரை, அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, பரந்துபட்ட மதச்சார்பற்ற ஜனநாயகத் தன்மை பொருந்திய தலித் இயக்கங்களைக் கட்டுதல் தலித் மக்கள் சந்திக்கும் வன்கொடுமைப் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொள்ளுதல் ஆகிய இரண்டும் சம அளவில் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைக் குறுக்கி, அதை ஒரு சில சாதிகளுக்கு மட்டுமானதாக மாற்றும் போக்கு ஒட்டுமொத்த தலித் இயக்கத்தையே சிதைத்துவிடும். தலித் இயக்கம் நடுச்சந்தியில் நிற்கிறது. இதற்குப் பல்வேறு வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.

அனைத்து வழிகாட்டுதலுக்கும், அம்பேத்கரையே ஓர் உயரிய சிந்தனையாளராக, மனித உரிமைக் காவலராக, மனிதநேயவாதியாக நான் முன்னிறுத்துகிறேன். அவர் தமது வாழ்நாள் முழுவதும் மதத் தீர்வை முடிவானதொரு தீர்வாக ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. அதை அவர் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். அவர் ஓர் உண்மையான ஜனநாயகவாதியாக மிளிர்ந்திருக்கிறார். அம்பேத்கர் சாதி உணர்வாளர் அல்ல. தொழிலாளர் நலனுக்காகவும் பெண்களின் நலன்களுக்காகவும் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். சுயநலக் குழுக்கள் அம்பேத்கரை தவறாக மேற்கோள் காட்டுகின்றன. ஆதிக்க சாதியினர், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் சீக்கியர்கள் ஒவ்வொருவரும் தங்களின் நலன்களுக்கேற்ப அம்பேத்கரை மேற்கோள் காட்டுகின்றனர். அவர் தமது சொந்த கருத்தின் அடிப்படையில், கொள்கையின் அடிப்படையில்தான் பவுத்தத்தைத் தழுவினார்; எந்த மதகுருமார்களின் வழிகாட்டுதலின்படியும் அல்ல. அவர் பவுத்தத்தை மறுவரையறை செய்தார். அவர் இன்னும் சில ஆண்டுகாலம் வாழ்ந்திருந்தால் பவுத்தத்திற்கு ஒரு புதுப் பொலிவையும், புதிய சிந்தனையையும் ஏற்படுத்தி இருப்பார்.

அம்பேத்கர், அதிசயிக்கத்தக்க அளவில், தலித்துகளிடையே இருந்த மத மாயைகளை அம்பலப்படுத்தினார். புனித நூல்களின் மூலம் பார்ப்பனர்களால் போற்றப்பட்ட மத அடிப்படைவாதங்களை அவர் கடும் தாக்குதலுக்கு உட்படுத்தினார். ஆனால், அதே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களுடன் அவர் பவுத்தத்தைத் தழுவியதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கருடைய மிக நேர்மையான பார்ப்பன எதிர்ப்பு அல்லது வர்ணாசிரம எதிர்ப்பு சில மதக் குழுக்களால் திரிபுவாதத்திற்குள்ளாக்கப்படுகிறது. ஒரு மரபைத் தழுவுவதோ அல்லது மதத்தைத் தழுவுவதோ ஒரு தனிமனிதனின் அடிப்படை உரிமை. ஆனால், உண்மை என்னவெனில், அது எந்த வகையில் தலித்துகள் ஒரு நிறுவனமாக உதவுகிறது?

இந்துக்களின் புனித நூல்களை நாம் எதிர்த்து, அதனை நிர்மூலமாக்கப் பிரச்சாரங்களை ஒருபுறம் மேற்கொள்ளும் நிலையில் மற்ற மதங்களுக்கும் எதிராக இத்தகைய அணுகுறையைக் கடைப்பிடிக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தலித்துகள் இந்து வர்ணதர்மத்தை அழித்தொழிப்பதற்கு, எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால், பிற மதங்களும் இதைப் பின்பற்றும்போது, நாம் அமைதியாக இருக்க வேண்டுமா? "நான் ஏன் இந்து அல்ல?' என்பதை நாம் ஆதரிக்கும் போது, பெர்ட்ரண்ட் ரசல் எழுதிய "நான் ஏன் கிறித்துவன் அல்ல?' என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. "நான் ஏன் முஸ்லிம் அல்ல?' என்பதையும் நாம் மதிக்க வேண்டும். கடவுள் நம்பிக்கைகள் அப்படித்தான் இருந்திருக்கின்றன. அவை அதிசயங்களாலும், அநீதிகளாலுமே உயிர் வாழ்கின்றன.

இன்று எல்லோருக்கும் பிடித்தது மற்றவர்களை குற்றம் சொல்வது. ஒரு முற்போக்கு தலித் இயக்கம், ஒரு சில விஷயத்தை மட்டும் விமர்சனப்படுத்தி, சில நூல்களை மட்டுமே கேள்விக்குட்படுத்தி மற்றதில் அமைதி காக்கக்கூடாது. எதிர்மறையான விஷயங்களால் ஓர் இயக்கத்தைக் கட்டமைக்க முடியாது. இயக்கம் தமது மக்களுக்கு ஒரு மாற்றைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. தலித்துகளுக்கு என செழுமையான அடையாளம், பண்பாடும் இருக்கின்றன. ஆனால், ஒரு மாற்றுக் கடவுளை தலித் மக்களுக்கு வழங்க நினைப்பவர்கள் உண்மையில் அம்பேத்கரை தவறாக மேற்கோள் காட்டுகிறார்கள். தலித் ஆர்வலர்களின் புரட்சிகர உணர்வையே இது கொன்று விடுகிறது.

உத்திரப் பிரதேசத்தில் உள்ள தலித்துகளிடையே அரசியல் அதிகாரம் அதிகளவு இருப்பதற்குக் காரணம், அங்கு அது அரசியல் படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், மதமாற்றம் அவர்களை அரசியலற்றவர்களாக்கி இருக்கிறது. இந்தியாவில் உள்ள பழங்குடியினர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில மதக் குழுக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அரசியலற்ற பாதைக்குச் சென்று, அதனால் கடுமையாகப் பாதிப்பிற்குள்ளாயினர். இதன் விளைவு, பழங்குடியினர் தனிமைப்படுத்தப்பட்டு சுரண்டலுக்கு ஆட்பட்டனர். தென்னிந்தியாவில் தலித்துகளிடையே உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், வடஇந்தியாவில் இருப்பதைவிட அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால், வடஇந்தியாவில் இருக்கும் அரசியல் அதிகாரத்தைவிட தெற்கில் குறைவான அரசியல் அதிகாரத்தையே காணமுடிகிறது. இத்தகைய போக்குதான் அவர்களை அரசியலற்றவர்களாக்கி, அதிகளவு மத உணர்வைத் தூண்டி, அது சுரண்டுவதில் முடிந்திருக்கிறது.

உத்திரப்பிரதேசத்தில் சமார்களும் ஜாதவ்களும் அரிதாகவே மதம் மாறியுள்ளனர். தாங்கள் எப்போதுமே பவுத்தர்களாகவே இருந்து வந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். மகாராட்டிராவில், மகர்கள் நவீன பவுத்தர்களாகி இருக்கிறார்கள். அவர்களிடையே அபரிமிதமான அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அம்பேத்கர், மக்களை அரசியல்படுத்தியதை பவுத்தம் தடுக்கவில்லை. ஆனால், பிற மதங்களுக்குச் செல்லுவதால், உள்ளபடியே அவர்கள் அரசியல்படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது. இது, அதிகளவு சுரண்டலுக்கு வழிவகுக்கிறது.

அம்பேத்கருடைய பாரம்பரியம் செழுமையானது; நம்மால் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்று. தலித் இயக்கம் வெறுக்கத்தகுந்த பார்ப்பனியக் கருத்தியலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ஓர் இயக்கமாகும். ஆனால், அதே நேரத்தில் உலகெங்கும் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுடனும் தோழமையை நாம் வெளிப்படுத்துகின்றவர்களாக இருக்க வேண்டும். தலித் இயக்கம் ஒத்த கருத்துடைய குழுக்களுடனும் மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கங்களுடனும் நல்லுறவை வளர்த்தெடுக்க வேண்டும். இன்னொரு வழிபாட்டுக் குழுவாக அது மாறிவிடக் கூடாது. அது தனது கருத்துகளையும், பார்வைகளையும் குறுக்கிக் கொள்ளாமல் விரிவுபடுத்த வேண்டும். மக்களைச் சென்றடையாத இடங்களில் எல்லாம் அது சென்று சேர வேண்டும். அடையாள அரசியல் ஒருபோதும் பயன்படாது. யாரும் பிறருக்காகப் பேசுவதில்லை. நாம் எல்லோருமே நம்டைய கருத்தை மட்டுமே பேசுகிறவர்களாக இருக்கிறோம். இதைத் தவிர்த்துவிட்டு, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் குரல் கொடுக்கின்றவர்களாக நாம் மாற வேண்டும்.

அடையாளங்களை மட்டுமே நாம் பேசிக் கொண்டிருந்தால், கண்டிப்பாக நாம் ஒரு செய்தியை நினைவில் கொள்ள வேண்டும். தலித்துகள் அனைவரும் ஒரே சமூகமாக இல்லை. உண்மையில், எந்த சமூகம் ஒரே குழுவாக இல்லை. இவை பிற குழுக்களைப் போல பரந்தும் விரிந்தும் இருக்கின்றன. தலித்துகளுக்காக தலித் மட்டும்தான் பேச வேண்டும் என்றால், மேற்கத்திய வெள்ளைக்காரர்கள் நம்மைப் பற்றி பேச நாம் ஏன் அனுமதிக்கிறோம்? கிறித்துவர்களும், முஸ்லிம்களும் ஏன் தலித்துகளுக்காகப் பேச வேண்டும்?

ஒரு "சமார்' ஏன் "வால்மிகி'க்காகப் பேச வேண்டும்? "மாதிகா'வுக்காக ஏன் ஒரு "மாலா' பேசவேண்டும்? பறையர்களுக்காக ஏன் ஒரு பள்ளர் பேச வேண்டும்? அருந்ததியர்களுக்காக ஏன் ஒரு பறையர் பேச வேண்டும்? அனைத்திற்கும் மேலாக, ஒரு தலித் ஆண் ஏன் ஒரு தலித் பெண்ணுக்காகப் பேச வேண்டும்?

ஒரு சமூகத்தை அரசியல்படுத்தாததால் என்ன விதமான ஆபத்தான போக்குகள் நிகழ்ந்தன என்பதை சுனாமி வந்தபோது, அத்தகைய இயற்கைப் பேரழிவிலும் தலித்துகள் பாகுபாட்டுக்கு ஆளான கொடுமையைப் பார்த்தோம். நம் அரசியல் தலைவர்கள் அரசியல்மயமாகாமல் இருக்கவே விரும்புகின்றனர். இவர்களைப் போலவே, சில மதக் குழுக்களும் நமக்களித்த செயல்திட்டங்களால், எந்த மாற்றம் ஏற்படவில்லை. இந்தியாவுக்கு வெளியே அய்க்கிய நாடுகளின் அவையிலும், தேவாலயங்களிலும் இந்த தலைவர்கள் முறையிட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே உள்ள மேட்டுக்குடிப் பிரிவினர், இவர்களுக்கு எதிராகவே செயலாற்றுகின்றனர்.

உண்மையில், கிறித்துவர்களாக இருக்கக்கூடிய மீனவர்கள் கிறித்துவ தலித்துகளுடன் ஒன்றாக அமர்ந்து உண்ண மறுக்கிறார்கள். இப்பிரச்சினை ஏன் மிகப் பெரிய பிரச்சினையாக தலைப்புச் செய்தியாக மாற்றப்படவில்லை? ஒரு மதக்குழு, ஒரு ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. நாம் வரலாற்று ரீதியாக சில வலுவான இயக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அமெரிக்காவில் உள்ள கறுப்பர்களின் சிவில் உரிமை இயக்கம், கறுப்பர்களை அரசியல்படுத்தியதை நாம் ஆய்வு செய்தாக வேண்டும். அந்த இயக்கத்தின் வீச்சும், கருத்தியல் கண்ணோட்டம் மிகத் தெளிவானவையாக இருந்தன. அவர்களுடைய பரந்துபட்ட தன்மையை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் மனித உரிமைப் பிரச்சினைகளில் அதிகளவு கவனம் எடுத்துக் கொண்டனர். சிவில் உரிமைகளிலும் அக்கறை எடுத்துக் கொண்டனர். அமெரிக்கா முழுவதும் செயல்படும் பலவகைப்பட்ட ஆர்வலர்களை ஈர்த்தனர்.

தலித் இயக்கங்களிலுள்ள முரண் என்னவெனில், அது பெருமளவில் புத்தகங்களையும், தலித்துகளில் உள்ள மேட்டுக்குடிப்பிரிவினரையும், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புப் பெற்றவர்களையும் மட்டுமே சார்ந்திருக்கிறது. விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு, கிராமத்தில் உள்ள மக்களுக்கு இந்த இயக்கங்களால் மிகக் குறைந்த அளவே பயன் விளைந்துள்ளது. இவை எல்லாம் ஆபத்தான, மேம்போக்கான, வெறும் எதிர்ப்பு மனப்பான்மையை மட்டுமே கொண்டுள்ளன. இது ஒருபோதும் பயன்படாது. அடையாள அரசியல், அரசியல் தலைவர்களுக்கும் அவர்களுடைய அறிவுஜீவி நிண்பர்களுக்கு பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்பட்டுள்ளது. அவர்கள் ஒருபோதும் ஒதுக்கப்பட்ட மக்களில் இருக்கக்கூடிய சிறுபான்மை சமூகங்களுக்காக எதையும் செய்ய முன்வர மாட்டார்கள். இவர்களது இயக்கம், ஜனநாயகத்தையும் வெகுமக்களின் பங்கேற்பையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆதிக்கம் செலுத்தும் மேட்டுக்குடிப் பிரிவினரின் கூட்டு அகந்தையைத்தான் இவர்கள் பிரதிபலிக்கிறார்கள்.

தனிமனிதர்கள் மீது மதிப்பு வைக்காத, குறைகளைத் திருத்தும் தத்துவம் இல்லாத எந்த ஒரு இயக்கம் விளங்காது. தலித்துகளுக்கென சொந்த பண்பாட்டு மதிப்பீடுகளும், நெறிமுறைகளும் உண்டு. இவை கண்டெடுக்கப்பட்டு, அவற்றுடன் புதிய மதிப்பீடுகளும் சேர்க்கப்பட வேண்டும். எப்போதுமே நாம் ஒரு கிளர்ச்சி எதிர்ப்புணர்வுடனேயே இயங்க முடியாது. நாம் ஆழமாக ஆய்வு செய்து, கடைகோடி மனிதனையும் மய்ய நீரோட்டத்திற்குக் கொண்டுவர வேண்டும். இல்லை எனில், இத்தகைய உள் முரண்பாடுகள் மிகப் பெரும் பாரம்பரியமிக்க அம்பேத்கரின் சாதனைகளையே சிதைப்பதாக ஆகிவிடும். நாம் அவருக்கு நன்றியுடன் இருக்க விரும்பினால், தலித் இயக்கத்தை மறுவரையறை செய்ய இதுவே சரியான தருணமாகும்.

''எழுத்து - எதிர்புணர்வுக்கான ஆயுதம்''

சிறுகதை மற்றும் நாவலுக்கென வரையறுக்கப்பட்ட எந்த கட்டமைப்புமின்றி, புது வடிவியல் ரீதியில் தலித் மொழி, தலித் பெண்ணிய மொழியை நோக்கிப் பயணப்பட்டிருப்பவர் பாமா. இவரது படைப்புகளில் கதாபாத்திரங்களின் எதிர்ப்புணர்வைப் படிக்கும் போது, நமக்கும் அந்த தாக்கம் வந்துவிவதைத் தவிர்க்க முடியாது. 2000 ஆண்டின் 'கிராஸ் வேர்ட்புக்' விருதைப் பெற்றிருக்கும் இவர், அவ்விருதை தலித் இலக்கியத்திற்கான அங்கீகாரமாக மட்டுமல்லாமல் தலித் மக்களுக்கான அங்கீகாரமாகக் கருதுகிறார். தலித் முரசுக்காக பாமா வழங்கிய நேர்காணலை, அவரைக் கௌரவிக்கும் பொருட்டு மீள்பிரசுரம் செய்கிறோம்.

கன்னியாஸ்திரியாக இருந்த நீங்கள், அதிலிருந்து வெளியேறுவதற்கான காரணம் என்ன?

நான், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தேன். கன்னியாஸ்திரியாகப் போனால் அதிகாரம் வரும், வசதி இருக்கும், அதன் மூலம் தலித் குழந்தைகளுக்கு, மக்களுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்தேன். உதவி என்றால் பொருளாதார உதவியில்லை. அவர்களுக்குச் சிறப்பாக சொல்லிக் கொடுத்து, வாழ்க்கை லட்சியத்தோடு உருவாக்கலாம் என்று நினைத்தேன். அதனால் ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு கன்னியாஸ்திரியாக ஆனேன்.

ஆனால், அங்கு போன பிறகு எனக்கு அந்த மாதிரியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிற வாய்ப்புதான் கிடைத்தது. அங்கேயும் நான் ஆசிரியராக மட்டுமே இருக்க முடிந்தது. எனக்கும் மக்களுக்குமான தொடர்பு கொஞ்சம் கொஞ்சமா விடுபட்டுப் போய்விட்டது. எந்த நோக்கத்திற்காக அங்கே போனேனோ அதற்கும் நான் வாழ்ந்த கன்னியாஸ்திரி வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது. அது மட்டுமல்ல, ஒதுக்கப்பட்ட மக்களிடம் அவங்களோட நடவடிக்கை என்ன மாதிரி −ருக்கிறது என்று பார்க்கிறப்ப எனக்கு அவர்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பண்பாட்டு ரீதியிலும் நிறைய முரண்பாட்டை உணர்ந்தேன்.

'இன்டர் நேஷனல்' சபையைக்கூட 'லோக்கலைஸ்டு' பண்றாங்கன்னா, இங்க இருக்கிற மக்களோடும் பண்பாட்டோடும் இணைய வேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்ய மறுக்கிறார்கள். நம்மைத்தான் அவர்கள் மாற்றப் பார்க்கிறார்கள்.

ஒரு தலித் என்கிற முறையில் 'கான்வென்ட்டில்' என்ன மாதிரியான வேறுபாட்டை உணர்ந்தீங்க?

எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த வேறுபாடும் இல்லை. என்னோட சான்றிதழில் சாதி கிடையாது என்பதால், நான் தலித்துன்னு அவர்களுக்குத் தெரியாது. நானே சொன்னால்தான் ஆச்சு. அப்படிச் சொல்வதற்கான சந்தர்ப்பம் வரலை. ஆனால், மற்ற தலித் வேலைக்காரர்கள் மற்றும் வறுமையில் இருப்போரிடம் அவர்களுடைய தொடர்பு, அணுகுமுறை எனக்குப் பிடிக்கவில்லை.

பண்பாட்டு ரீதியாகப் பார்க்கும் போது, உதாணரத்துக்கு ஓட்டல்ல போய் ஆயிரம் இரண்டாயிரம்னு செலவு செய்வது, எனக்கு 'கிரிமினல் வேஸ்டா' தோணுச்சு. அதை வச்சு ஒரு மாதம் இரண்டு மாதத்துக்கு ஒரு குடும்பத்தோட பசியைப் போக்கிடலாம். ஆனால், அது அவர்களுக்கு சாதாரணமாகத் தெரிகிறது. அப்படியொரு வாழ்க்கை வாழ்வதை, ஒரு குற்றமாக உணர்ந்தேன். நான் 'கான்வெனட்டை' விட்டு வெளியே வருவதற்கு இந்த மாதிரி நிறைய காரணங்கள் −ருந்தன.

இந்துமதம் சாதி அமைப்பைக் கட்டிக் காக்கிறது என்று சொல்லி தொடர்ந்து மதமாற்றம் வலியுறுத்தப்படுகிறது. கிறித்துவமோ இஸ்லாமோ தலித் மக்களின் நிலைமைகளை மாற்றும் என்று நினைக்கின்றீர்களா?

மாற்றவில்லை என்பதைத்தான் என்னோட வாழ்க்கையிலேயே பார்த்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் எந்த மதமும் விடுதலைக்கான மதம் இல்லை. மதம், மக்களை மழுங்கடிக்கத்தான் செய்கின்றது. அதனால் மதமே வேண்டாம் என்று சொல்கிறேன்.

உங்களுக்கள் தலித்திய சிந்தனை வந்ததற்கான பின்னணி என்ன?

தலித்திய சிந்தனை என்பது இறக்குமதி செய்யப்படுவதில்லை. நான் ஒரு தலித். அதைவிட வேறென்ன வேண்டும். நான் பிறந்ததிலிருந்து என்னோட ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒடுக்கப்பட்டுதான் வருகிறேன். நான் படித்து வேலை பார்க்கிறேன் என்பதாலேயே எனக்கு விடுதலை கிடைத்துவிடவில்லை. எல்லோரும் சமம் என்று சொல்லிதான் நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன். எனக்குள் தலித் சிந்தனை முனைப்போடு வந்ததற்கு, என்னுடைய அண்ணன் ராஜ்கவுதமனும் ஒரு காரணம். சின்ன வயசிலிருந்தே அவர் என்னிடம் சொல்வார். 'பிறப்பால் நாம இந்த ஜாதின்னு ஆகியாச்சு. அதை மாற்ற முடியாது. ஆனால், படித்து முன்னேறிட்டோம்னா நம்மைத் தேடி வருவாங்க' என்பார்.

பேச்சுமொழி ஒடுக்கப்பட்டவர்களுக்கான மொழி என பழைய இலக்கியங்களிலிருந்து மீடியா வரை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. முதலில் இந்தப் பழைய இலக்கியங்கள் முதல் மீடியா வரை அனைத்தையும் கையில் வைத்திருந்தவர்கள் தலித் அல்லாதவர்கள். (அதாவது பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள்) மதிப்பீடுகள், பழக்க வழக்கங்கள் என எல்லா விஷயத்திலும் கடைசியில் அவங்க சொல்வதுதான் தீர்மானமா வந்திடும். அவங்க என்ன செல்றாங்களோ அதைத்தான் நாம செய்ய வேண்டும். அவங்க சொல்றாங்க என்பதற்காக, இது இழிவான மொழியாகிவிடாது. பார்ப்பனர்கள் 'அவாள்', 'இவாள்', 'வர்றச்ச', 'போறச்ச'ன்னு பேசுறாங்க. அதை 'மாஸ் மீடியா'வில் காட்டுகிறார்கள். அதையும் நாம் பார்த்து ரசிக்கிறோம். அது மாதிரி நானும் என்னுடைய மொழியை கவுரவமாக மதிக்கிறேன். இது மக்கள் மொழி. இதுதான் நல்ல மொழின்னு நினைக்கிறேன்.

'கருக்கு' நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது, ஏதாவது மொழிச் சிக்கல் வந்தது என்று சொன்னார்களா?

மொழிச் சிக்கல் மட்டுமல்ல; சில நிகழ்வுகள், வாழ்க்கைச் சம்பவங்கள் கூட புரியாமல் இருந்தது. ஆனால் நாங்கள் இது குறித்து பலமுறை பேசி முடிவு செய்தோம்.

இரண்டாயிரம் ஆண்டின் 'கிராஸ்வேர்ட் புக்' விருது உங்களுக்குக் கிடைத்தது, தலித் இலக்கியத்திற்கான அங்கீகாரம் என்று நினைக்கின்றீர்களா?

தலித் இலக்கியத்திற்கான அங்கீகாரம் என்பதோடு, என் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகத்தான் நினைக்கிறேன். இலக்கிய ரீதியில் எப்படி எடுத்துக்கிறாங்க என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என்னுடைய கதை பரவலாக்கப்பட்டு இன்னும் பரந்த வாசகர்களைச் சென்றடைகின்றது என்னும்போது, எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.

உங்கள் எழுத்து, கட்டுரைத் தன்மையோடு இருக்கிறது என்று வருகின்ற விமர்சனம் பற்றி என்ன சொல்றீங்க?

என்னுடைய நாவலை நாவலே இல்லை என்றுகூட சொல்றாங்க. ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிற மாதிரி சிறுகதைன்னா இப்படி இருக்க வேண்டும். நாவல்ன்னா இப்படி இருக்க வேண்டும். கவிதைன்னா இப்படி இருக்கணுங்கிற வரை வரைமுறையை வைத்துக் கொண்டு, அதுக்குள்ள கட்டுப்பட்டு எழுத வேண்டாம் என்று தோன்றுகிறது. 'கருக்கு' வேண்டுமென்றே மாற்றி எழுத வேண்டும் என்றுதான் அப்படி எழுதினேன். அதை சுயசரிதைன்னும் முத்திரை குத்த முடியாது. அது ஒரு நாவல் என்றும் முத்திரை குத்த முடியாது. எற்கனவே இருக்கிற மாதிரியான வடிவம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்து அப்படி எழுதினேன்.

விமர்சனங்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

கருத்து ரீதியில் விமர்சனம் செய்தால், அதுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன். வடிவம், மொழி, அழகியல் பற்றி விமர்சனம் வந்தால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். மொழி பற்றி அவங்க விமர்சனம் செய்யும் போதுதான், வீம்பா பேச்சு மொழியிலேயே எழுத வேண்டும் என்று தோன்றும்.

தமிழ் இலக்கியச் சூழலில் பாமாவின் இடம் என்ன?

தவிர்க்க முடியாதது. எனை ஒதுக்கணும்னு சொன்னாக்கூட ஒதுக்க முடியாது.

எழுத்து உங்களுக்கு என்னவாக இருக்கிறது?

எதிர்ப்புணர்வைக் காட்டுகிற ஆயுதமாக விடுதலைக்கான வழியாக இருக்கிறது. சமூகக் காழ்ப்புணர்ச்சிகளை, முரண்பாடுகளை மனசுக்குள் அடைத்து வைத்துக் கொள்வது கடினமாக இருக்கின்றது. எழுத்து அதற்கெல்லாம் வடிகாலாக உள்ளது.

தலித் விடுதலையை எழுத்து மட்டும்தான் தீர்க்குமா?

எழுத்து மட்டும் தீர்க்காது. எழுத்தும் தீர்க்கும்.

தலித் அரசியல் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

தலித் மக்களுக்கென்று ஒரு கட்சி கண்டிப்பாக வேண்டும். திரும்பத் திரும்ப அம்பேத்கர் அதைத்தான் சொல்கிறார். ''அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும்வரை நாம் அடிமைகளாகத்தான் இருப்போம்'' எனவே, அடிமைத்தனம் நீங்க வேண்டும் என்றால், அரசியல் அதிகாரம் தேவை. ஆனால், எனக்குள் இருக்கிற ஆதங்கம் என்னவென்றால் எல்லா தலித் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும். அதை விட்டுவிட்டு இவங்க ஆளுக்கொரு பிரிவாக −ருப்பது வருத்தமாக இருக்கின்றது.

தலித் அரசியலில் பெண்களின் பங்களிப்பு எந்தளவுக்கு உள்ளது?

அவ்வளவாக இல்லை. தலித் அரசியலைப் பொறுத்தவரை, ஆண்களே இப்பொழுதுதான் நுழைஞ்சிருக்காங்க. பெண்களை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுக்க வேண்டும்.

சாதியே இல்லாமல் போகணும்னா என்ன வழி?

இப்ப வர்ற 'அல்டிமேட்'எல்லாமே சாதி ஒழிப்புதான் என்றாலும்கூட, தமிழகச் சூழலில் சாதியைத் தவிர்க்க முடியவில்லை. நான் விரும்பி −ந்த சாதியில் வரவில்லை. இவங்க இழிவு என்று சொல்வதால் நான் இழிவாகி விடமாட்டேன். பார்ப்பனர், நாயுடு, ரெட்டியார் என்று சாதிப் பெயர்கள் போட்டுக் கொள்கிறார்கள். அதைப் போல நானும் சாதியை ஒத்துக் கொள்கிறேன். சாதியை ஏத்துக்கும் போது ஒரு வீம்பு, வைராக்கியம் வரத்தான் செய்யுது. யாராது சாதியை கேட்கும் போது, எஸ்.சி.ன்னு சொல்றதா, 'அரிஜன்னு' சொல்றதான்னு கஷ்டமாக இருக்கும். ஏதோ தப்பு செய்துவிட்டது போல உணர்வு வரும். அதையே, என்ன சாதி என்று கேட்டால் பறையன் என்றோ, பள்ளன் என்றோ, சக்கிலியன் என்றோ சொல்லிப் பாருங்க. கேட்டவனுக்குப் பட்டுன்னு போயிடும். அதிர்ச்சியை ஏற்படுத்தும். இதுகூட ஒரு கலகக் குரல்தான்.

பெண்ணிய எழுத்து, பெண்மொழி என்பது எந்த அளவுக்கு உணரப்பட்டிருக்கிறது?

பெண்களுக்கான மொழியே நமக்குக் கிடையாது. தொல்காப்பியத்திலிருந்து எடுத்துக் கொண்டீர்கள் என்றால், மொழி என்பது, ஆண்கள் தங்களுடைய அதிகாரத்தைக் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக −ருக்கிறது. எல்லா இலக்கியங்களிலும் ஆணை மய்யப்படுத்திய மொழியே உள்ளது. ஆங்கிலத்தில் பெண் எழுத்தாளர்கள், பெண் எழுத்து எல்லாம் 'ஸ்ட்ராங்கா' வந்துவிட்டது.

ஆனால் இங்கு இப்பொழுதுதான் அதைப்பற்றி சிந்தனை, தெளிவு, கவனம், தேவை உணரப்பட்டிருக்கிறது. அப்படி பெண் மொ தோன்றம் போது கருத்தாடல், கதை சொல்கிற முறை எல்லாவற்றிம் வேறுபாடு இருக்கும். இப்பொழுது இருப்பது ஆண்மொழி என்றால், அதற்கு நேரெதிராக அதிகாரக் கட்டமைப்பில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துவதாகப் பெண் மொழி இருக்கும்.


பெண் எழுத்தாளர்கள் நிறைய பேர் எழுத வந்தும் ஏன் பெண் மொழி உருவாக்கப்படவில்லை?

பெண் எழுத்தாளர்கள் எழுத ஆரம்பித்தும் ஆண் மொழியைத் தான் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். குடும்பம், இலக்கியம், எல்லாமே ஆணை மய்யப்படுத்தி இருப்பதுதான் அதற்குக் காரணம். பெண் எழுத்தாளர்களும் ஆண் எழுத்தாளர்களையே முன் மாதிரியாக வைத்து எழுதியிருக்கிறார்கள். இப்பதான் வேற மாதிரியாக சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

தலித் சினிமா, தலித் கலை, தலித் எழுத்து இவற்றைப் பரவலாக மக்கள் மத்தியில் எடுத்துக் கொண்டு போவதில் உள்ள சிக்கல் என்ன?


வர்ணாசிரம அடிப்படையில் பார்ப்பனர்கள் என்ன வைத்திருக்கிறார்களோ, அது உயர்வாகத்தான் கருதப்படுகிறது. பறையை பார்ப்பனர்கள் அடித்திருந்தார்கள் என்றால், அதுவே உயர்வாக இருந்திருக்கும். கர்நாடக சங்கீதத்தை தலித் மக்கள் வைத்திருந்தார்கள் என்றால், அது இழிவானது என்று ஒதுக்கியிருப்பார்கள். கலை, அடிப்படையில் சாதியை வைத்துதானே தீர்மானிக்கப்படுகின்றது.

மொழிச் சிக்கல்ன்னு சொல்றாங்க. சென்னை மொழி, கோவை மொழி, தேவர், கவுண்டர், பார்ப்பனர் மொழியெல்லாம் மக்கள் மத்தியில் சென்று சேருகின்றது. ஆனால், 'தலித் மொழி' பேசினால் மட்டும் சிக்கல் வருவதாக நினைக்கிறார்கள், ஏன்? அந்த மொழிகள் எல்லாம் காலங் காலமாக இருப்பதால் அதற்கு அங்கீகாரம் இருக்கிறதா?

காலங்காலமாக இருந்தால் மட்டும் நீங்கள் அங்கீகாரம் கொடுப்பீர்கள். புதிதாக வந்தால் கொடுக்க மாட்டீர்கள். அப்படியானால் நாங்களும் ஆரம்பித்து அதையே காலங் காலமாகக் கொண்டு வருவோம்.

ஒதுக்கப்பட்ட எல்லோரும் பெண்கள் உட்பட 'தலித்' என்று சொல்கிறோம். நீங்கள் 'தலித்' என்று யாரை சொல்கிறீர்கள்?


ஒரு சிலர், ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட எல்லோரும் தலித் என்ற சொல்கிறார்கள். இச்சொல்லுக்கு 'மண்ணின் மாந்தர்கள்' என்று பொருள் வரும். இப்பொழுது பள்ளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், நாங்க தலித் கிடையாது; தேவேந்திர குல வேளாளர்கள் என்கிறார்கள். தலித் என்றாலே பறையன் என்றுதான் நினைக்கிறார்கள். எது அப்படி நினைக்க வைக்கின்றது? தேவேந்திர குல வேளாளர்கள், நாங்கள் பறையரை விட உயர்ந்தவர்கள் என்று சொல்ல வேண்டும். அதற்காகத்தானே. டாக்டர் கிருஷ்ணசாமி நல்ல நிலையில் இருக்கார் என்பதாலேயே எல்லா பள்ளர்களும் அப்படியிருக்காங்கன்னு சொல்ல முடியாது. தேவேந்திர குல வேளாளர்கள் என்ற பேரினால், தலித் தன்மை அழிந்து போய்விடும் என்பதும் நடைமுறையில் இல்லையே.

அவர்களும் ஒடுக்கப்பட்டுத்தானே இருக்காங்க?


அவர்கள் பிரச்சினையை அனுபவித்தாலும் நாங்க மாட்டுக்கறி சாப்பிடமாட்டோம். அதனால் நாங்கள் தலித் இல்லை என்று நினைக்கிறாங்க. ஆண்டுகள் ஆக ஆக, உட்பிரிவுகள் அதிகமாகிக் கொண்டே போகின்றதே தவிர குறைந்தபாடில்லை. முன்பு பள்ளன், பறையன், சக்கிலியன் அனைவரும் ஒன்று சேரலாம் எனும் முனைப்போடு இருந்தார்கள். அந்த உத்வேகம் இப்பொழுது இல்லாமல் போய்விட்டது என்று தோன்றுகிறது. தங்களுக்குள்ளேயே தனித்தனி அடையாளங்கள், பண்பாடுகள், இருப்பதாக நினைக்கிறார்கள்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றதா?


இருக்கு, இல்லை இரண்டுமே. நான் கான்வென்ட்டிலிருந்து வெளியே வந்தபிறகு வெளிச்சடங்குகளில் வெளிப்படையாக ஈடுபடவில்லை. ஆனால், ஏன் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்கிறேன் என்றால், எனக்கு ஏசு மேல் தனிப்பட்ட பிரியம் இருக்கு. அவருடைய புரட்சிகரமான கருத்துகள், மதிப்பீடுகள் மீது ஒரு ஈர்ப்பு இருக்கின்றது. அவர் வாழ்ந்த காலகட்டத்தில், ஓரங்கட்டப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களிடம்தான் உறவாடியிருந்தார். அது எனக்கு அவரிடம் பிடித்த விஷயம்.

அம்பேத்கரைக் கூட கடவுள் என்று சொல்கிறார்கள். அதைப் போலத்தான் ஏசுவும். அவர் கருத்துக்கள் மூலம் எனக்கொரு முன்னுதாரணமாக இருக்கிறார். அதுவும் இல்லாமல் ஏசு எனக்கு முதலில் கடவுளாகத்தான் அறிமுகமானார். கடவுள் நம்ம சக்திக்கு அப்பாற்பட்டது என்னும் போது, என் சக்தியை ஊக்கப்படுத்துவதையும் நான் கடவுள் என்று சொல்கிறேன்.

ஏசு வேண்டும்; ஆனால் மதம் வேண்டாம் என்றால் எப்படி?


இல்லை. நீங்க ஏசுவை மதத்துக்குள்ள சிறை வச்சிருக்கீங்க. நான் மதத்துக்குள் இருக்கிற ஏசுவைப் பற்றியே பேசவில்லை. எசு என்றாலே மதம்தான் என்று நீங்கள் முடிவு செய்யக்கூடாது. அதைப்போல, ஏசு ஆரம்பித்தது மதம் இல்லை. அது ஒரு இயக்கம். இப்ப இருக்கிற மதவாதிகள். ஏசுவை அவர்களுக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்திக் கொண்டு அவருடைய புரட்சிகரமான விஷயங்களை மக்களிடம் காட்டுவது இல்லை. வரலாற்றில் ஏசுன்னு ஒரு மனிதர் பிறந்து புரட்சிகரமாக வாழ்ந்திருக்கிறார். அவருடைய கருத்துகள் எனக்குப் பிடிக்கிறது. ஆனால், அவரை எனக்கு கடவுளாகக் காட்டினார்கள். எனக்கு ஏசு யார், மதம் என்ன, போதனைகள் என்ன என்று நன்றாகவே தெரியும். நான் தெளிவாக இருக்கிறேன்.

கீழே இருக்கிற மக்களுக்கு ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது. ஏசு வேற, மதம் வேற என்கிற இதே கருத்தை நானும் மக்களிடம் வைத்திருக்கிறேன். அதை அவர்களால் தாங்கிக்க முடியவே இல்லை. அவங்களுக்கு அடிப்படையாக இருக்கிற ஒன்றை உடைச்சிட்டு அதுக்கு மாற்று என்ன கொடுக்கிறீங்க. அவங்களோட நம்பிக்கைகள் சில ஆழமானது; உணர்வுப்பூர்வமானது. அதையெல்லாம் உடனடியாக உடைக்க முடியாது. உடைக்கவும் கூடாது.

பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ஒதுக்கீடுன்னு பேசினாலும் அரசியலில் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையே?

பொதுவாக இவர்களுக்குப் பெண்கள் வெளியில் வரக்கூடாது. அதுவும் தலித் பெண்கள் இருக்கிற இடமே தெரியக்கூடாது. நியாயப்படிப் பார்த்தால், பெண்களுக்கு 50 சதவிகிதமே கொடுக்க வேண்டும். 33 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்கும் போது, தலித் பெண்களுக்கான உள் ஒதுக்கீடு கண்டிப்பாகத் தேவை. அரசு, தலித் மக்களைக் கண்டு கொள்வது இல்லை. நாம் அதற்கெல்லாம் பயந்துக்கிட்டு ஒதுங்கக் கூடாது. நமக்கு நாமே பாதுகாப்பை எப்படி அமைத்துக் கொள்வது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

Friday, October 27, 2006

பிரெஞ்ச் இசுலாமியரின் முன்னேற்றம்

போன வருச கலவரத்துல கடப்பாறையையும் கல்லையும் கத்தியையும் பயன்படுத்தின இசுலாமியருங்க இந்த வருச கலவரத்துல கைத்துப்பாக்கியையும் பயன்படுத்தியிருக்காங்களாம்ம்...மதானி இசுடைல்லுல பஸ்சை எரிச்சுருக்கானுவ.

Youths set buses afire near Paris before first anniversary of riots


By CECILE BRISSON
ASSOCIATED PRESS
10/27/2006


Associated Press
A security officer stands near a burned-out bus in Nanterre. Youths set fire to three buses near Paris ahead of today's first anniversary of riots in France's heavily immigrant housing projects.


PARIS - Youths forced passengers off three buses and set the vehicles on fire in suburban Paris in nighttime attacks.
No injuries were reported, but worried bus drivers refused to enter some areas after dark Thursday. The prime minister urged a swift, stern response.
Riots raged through housing projects a year ago today on the outskirts of cities nationwide, springing in part from anger over entrenched discrimination against immigrants and their French-born children, many of them Muslims from former French colonies in Africa.


Despite an influx of funds and promises since then, disenchantment still thrives in those communities. Interior Minister Nicolas Sarkozy, a leading contender for next year's presidential elections whose hard-line stance has angered many in the neighborhoods, promised to track down those who set the buses on fire.
"The people responsible should know that we are after them . . . and they will face severe punishment," he said.


He pledged to assign police officers to protect public buses. He said he hoped to avoid suspending public transport to sectors judged to be high-risk.


A police union said more than 500 extra riot police have been assigned to Paris' suburbs to beef up security there ahead of the anniversary of the riots. About 10 attackers - five of them armed with handguns - stormed a bus in Montreuil, east of Paris, early Thursday and forced the passengers off, the RATP transport authority said. They then drove off and set the bus on fire. The bus driver was treated for shock, the RATP said.


The handguns were unusual - last year's rioters were armed primarily with crowbars, stones, sticks or gasoline bombs.


Late Wednesday, three attackers forced passengers off another bus in Athis-Mons, south of Paris, and tossed a gasoline bomb inside, police said. The driver put out the fire.


In another attack Wednesday night, between six and 10 youths herded passengers off a bus in the western community of Nanterre and set it on fire.


France's inability to better integrate minorities and recent violence are becoming major political issues as the campaign heats up for next year's presidential and parliamentary elections.



http://www.buffalonews.com/editorial/20061027/1063231.asp

பர்தா போடாத பொண்ணுங்க தோலுரிச்ச இறைச்சி

Australian press rejects cleric's apology




Sheikh Hilali says his comments were taken out of context
Australia's papers are dismissive of Sheikh Hilali's apology for remarks in which he compared immodestly dressed women to "uncovered meat". Several commentators say his expressions of regret do not go far enough, and call on Australia's Muslim community to take tougher action against the cleric. One paper argues that Sheikh Hilali should be stripped of any office that allows him to speak on behalf of the country's Muslims, and another suggests he might consider moving somewhere where his views do not seem so out of place.


THE AGE



The sheikh has since said he was misrepresented; that his sermon was about "adultery and theft", and that he was referring only to prostitutes as "meat". This inadequate excuse does nothing to repair the reverberating emotional and moral damage his remarks have caused.


THE DAILY TELEGRAPH



True to form, the sheikh offered some sort of half-baked apology, saying he had not meant to give offence, people should not misunderstand and his English is not so good. Pish! Here's the truth about the sheikh. He's a buffoon and he's pig-ignorant. Get that translated, sheikh. And just so you know, your apology is not accepted.


THE AUSTRALIAN



All of these comments and many more which were part of the sermon are completely beyond the pale of acceptable speech and demonstrate that there are limits to how tolerant a society can be... Hearteningly and with few exceptions, Australia's Muslims seem to agree that Sheikh Hilali's comments were vile... The time has come for the sheikh to be stripped of any and all offices that suggest that he in any way speaks for Australia's 300,000 Muslims.


ABDULLAH SAEED IN THE AUSTRALIAN



Practices and beliefs in certain Muslim countries that discriminate against women have no place in Australia. They should not be used to guide the local Muslim community... At a time when the Muslim community is under the microscope, the last thing Australian Muslims need from any of their leaders is another unwarranted, unjustified and degrading comment about women.


IRFAN YUSUF IN THE DAILY TELEGRAPH



The latest Hilali gaffe illustrates the widespread misogyny that exists among Muslim religious leaders... He must first apologise to women and men of all persuasions. Anything less than a complete apology would be unacceptable.


PAUL SHEEHAN IN THE SYDNEY MORNING HERALD



Sheikh Hilali has also done us all a favour by exposing the denialism favoured in academic, legal and media circles, and by some members of the New South Wales government, that there is no problem reconciling community standards about the way women are treated and the attitudes of many Muslims living in this society. After no fewer than eight gang-rape trials involving Muslim defendants, and hundreds of incidents in which women have been insulted as "sluts" and "whores" by Muslim men, the charade is over. We have a problem.



HERALD SUN



Australia is a tolerant, mature democracy and we accept a wide range of views - religious, political and social. But these stupid rantings go way beyond what is acceptable, and they are an insult to Muslims and non-Muslims alike. Is it perhaps time for Sheikh Hilali to consider moving to a country where his racist, misogynous views would find a more receptive audience?

BBC Monitoring selects and translates news from radio, television, press, news agencies and the internet from 150 countries in more than 70 languages. It is based in Caversham, UK, and has several bureaux abroad.

http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/6090462.stm

தன்னிகரில்லாத் தலைவன் எங்கள் திருமா!

நீ நடந்தால்

அது ஆயிரம் சிங்கங்களை ஓடவைக்கும்.

நீ சிரித்தால்

அது ஆயிரம் இராமதாசுகளை அதிரவைக்கும்

எதிர்காலத் தமிழே

எங்கள் விடிவெள்ளியே

எமது சமுதாய

உன் பின்னால்

வருகிறோம்

தலித்தை மட்டுமல்ல

தமிழையும் வாழவைப்பாய் நீ!

சவூதி மத வெறியர்களுக்கு இன்னமும் அடிமைகள் வேண்டுமாம்

சில விலை போன தலித் தலைவர்கள் சவூதி ரக இசுலாமை ஆதரிக்கும் மதவெறியர்களுடன் கொஞ்சி குலாவி அரசியல் நடத்துகின்றனர். தலித்துகளின் தனிப்பெரும் தலைவர் அம்பேத்கர் எங்கும் அநியாயத்தை கண்டித்தவர். இதோ கீழே இன்னமும் அடிமை முறை வேண்டுமென்று பேசி வரும் சவூதி இசுலாமிய மதவெறி தலைகளின் ஊளை. இதனை கேட்டும் கேட்காதது போல நமது தலித் தலைவர் செய்யும் நாடகத்தை அண்ணல் அம்பேத்கரின் ஆன்மா மன்னிக்குமா?


A prominent Saudi religious authority recently called for slavery to be re-legalized in the kingdom. Ali Al-Ahmed reports on the views of Sheikh Saleh Al-Fawzan, the author of a religious textbook (At-Tawhid, "Monotheism") widely used to teach Saudi high school students as well as their counterparts abroad studying in Saudi schools (including those in the West).

"Slavery is a part of Islam," he announced in a recent lecture. "Slavery is part of jihad, and jihad will remain as long there is Islam." He argued against the idea that slavery had ever been abolished, insulting those who espouse this view as "ignorant, not scholars. They are merely writers. Whoever says such things is an infidel."

Al-Fawzan is no maverick. He is:

A member of the Senior Council of Clerics, Saudi Arabia's highest religious body;
A member of the Council of Religious Edicts and Research;
Imam of the Prince Mitaeb Mosque in Riyadh; and
Professor at Imam Mohamed Bin Saud Islamic University, the main Wahhabi center of learning.
That such a viewpoint can be asserted by a card-carrying member of the Saudi religious establishment is a tragic commentary on the state of Islamic discourse today. (November 7, 2003)

தலித் இனத்திற்கு எதிராக இசுலாமின் அடிமை வெறி: உண்மைகள்


Another in a series of excerpts adapted by Robert Locke from Dr. Serge Trifkovic’s new book The Sword of the Prophet: A Politically-Incorrect Guide to Islam


As the recent campaign for reparations has shown, the West is still being taken to task for the fact that it used to permit slavery. But in fact the West, rather than being the origin of slavery in the world, is in fact the only civilization to have created from within itself a successful movement to abolish it. Other civilizations, like Islamic civilization, have not yet achieved this. To this day, the principal places in the world where one can buy a slave for ready cash are Moslem countries.


This should not come as a surprise, for slavery finds explicit positive support in Islam, rather than the mere acquiescence it does in Christianity. Christianity is not explicitly anti-slavery, as the long acceptance of slavery by the various churches shows, but it does not positively endorse it, either. More importantly, it was out of evangelical Christian circles that abolitionism emerged in American and Britain, and no church today countenances it. While both the Old and New Testaments recognize slavery, the Gospels do not treat the institution as divinely ordained. Christianity recognized slavery as a fact of life, as part of how the world works, as indeed it did in New Testament times.


The Koran, by contrast, not only assumes the existence of slavery as a permanent fact of human existence, but regulates its practice in considerable detail, thereby endowing it with divine sanction by revealing God's detailed will for how it should be conducted. Mohammed and his companions owned slaves. The Koran recognizes the basic inequality between master and slave and the rights of the former over the latter. To be fair, it also urges, without actually commanding, kindness to slaves, and considers a Moslem slave to be of a higher order than a free infidel. However, this does not entitle him to be set free.


The Koran explicitly guarantees Moslems the right to own slaves, either by purchasing them or as bounty of war. Mohammed had dozens, both male and female, and he regularly traded slaves when he became independently wealthy in Medina. Some of their names are recorded to posterity. As for the women:


"Whenever Mohammed took a woman as a captive, if he imposed the veil on her, Moslems would say he took her as a wife, but if he left her unveiled they would say, 'He owned her as a slave'; that is, she became a property of his right hand."


In line with the racist views of Mohammed himself about his own people, the Arabs as "the nobles of all races" were exempt from enslavement. More later on the present-day consequences of this in Africa.


The four caliphs or religious rulers who came after Mohammed discouraged the enslavement of free Moslems, and it was eventually prohibited. But the assumption of freedom as the normal condition of men did not extend to non-Moslems. Disobedient or rebellious dhimmis (subject peoples, i.e. Christians, Hindus, Jews, Africans) were often reduced to slavery and prisoners captured in jihad were also enslaved if they could not be exchanged or ransomed. In Africa, Arab rulers regularly raided black tribes to the south and captured slaves claiming their raids to be jihad; in India, many Hindus were enslaved on the same pretext.


The divine sanction of slavery in Islam means that disobedience carries everlasting punishment. The Koran says that:


"There are three whose prayer will not be accepted, nor their virtues be taken above: The runaway slave until he returns back to his master, the woman with whom her husband is dissatisfied, and the drunk until he becomes sober."


Historically, while maltreatment was deplored, there was no fixed penalty under sharia, Islamic law, placing protection of the slave's well-being at the capricious mercy of judges. If, of course, they could even get their day in court: slaves had no legal rights. The Koran mandates that a freeman should be killed only for another freeman, a slave for a slave, and a female for a female. A Hadith or officially-recognized traditional saying says that "a Moslem should not be killed for a non-Moslem, nor a freeman for a slave."


A Moslem slave-owner was entitled by law to the sexual enjoyment of his slave women. Many African slaves were eunuchs. Castration was against Islamic law, but this was massively evaded. For African captives nothing short of "castration level with the abdomen" would do; no mere removal of the cojones, as with Slavic and Greek captives. Only such radically castrated eunuchs were deemed fit to be guardians of the harem.


During its so-called golden age, the slave trade inside the Islamic empire and along its edges was vast. It began to flourish at the time of the Moslem expansion into Africa, in the middle of the seventh century, and it still survives today in Mauritania and Sudan. The Spanish and Portuguese originally purchased black African slaves for their American colonies from Arab dealers. Nubians and Ethiopians, with their slender features and thin noses, were preferred to the equatorial Bantus, who were perceived as crude beings for whom hard toil and lowly menial tasks were appropriate.


There are notable differences between the slave trade in the Islamic world and the trans-Atlantic variety. The former has been going on for 13 centuries and it is an integral feature of the Islamic civilization, while the influx of slaves into the New World lasted less than a third that long and was effectively ended by the middle of the 19th century.


Just overten million Africans were taken to the Americas during that period, while the number of captives taken to the heartlands of Islam - while impossible to establish with precision - is many times greater. Nevertheless, there are tens of millions of descendants of slaves in the Americas, and practically none in the Moslem world outside Africa. For all its horrors, the Atlantic slave trade took place within a capitalistic context in which slaves were expensive pieces of property not to be destroyed. In the Moslem world slaves were considerably cheaper, far more widely available, and regarded as a dispensable commodity. They were effectively worked to death, and thus left no descendants.


Contrary to the myth that Islam is a religion free from racial prejudice, slavery in the Moslem world has been, and remains, brutally racist in character. To find truly endemic, open, raw anti-Black racism and slavery today one needs to go to the two Islamic Republics in Africa: Mauritania and Sudan. Black people have been enslaved on such a scale that the term black has become synonymous with slave. The mixed-race, predominantly Negroid but self-avowedly "Arabic" denizens of the transitional sub-Saharan zone have been indoctrinated into treating their pure-black southern neighbors with racist disdain. (To this day it can be dangerous to one's life to ask a dark-looking but Arabic-speaking Sudanese or Mauritanian Moslem if he is "black.")


For the pure-black populations of Sudan and Mauritania, independence from colonial rule marked the end of a slavery-free respite. Slavery was "abolished" several times in Mauritania since independence, most recently on July 5, 1980. Yet the Anti-Slavery Society's findings (1982) and those of Africa Watch (1990) point to the existence of at least 100,000 "full-time" slaves and additional 300,000 half-slaves, all of them black, still being held by Arab-Mauritanians. Even the head of state from 1960 to 1978, Mokhtar Ould Daddah, kept slaves behind the presidential palace. The Mauritanian government has not tried to eradicate slavery and failed; it has not tried at all. Even the old Arab practice of forming slave armies is being revived in Mauritania, where thousands of Haratines were forcibly recruited, armed, and sent to take over black African villages in the south, where they massacred the inhabitants.


In 1983, the Arab-controlled government of Sudan instituted strict Islamic law in the entire country and subjected black Christians and other non-Moslems of the south in its decree. Then in 1992 a religious decree was ordered that gave justification to the military onslaught against non-Moslems. Since that time the United Nations and human rights groups have documented countless cases of slavery.


The Moslem world has yet to produce a serious indigenous movement to abolish slavery that was not the consequence of Western prompting.


The Arabian Peninsula in 1962 became the world's penultimate region to officially abolish slavery, yet years later Saudi Arabia alone was estimated to contain a quarter of a million slaves. Thousands of miles away from Africa, in Pakistan's Northwest Frontier Province, girls as young as five are auctioned off to highest bidders. Afghan girls between the ages of 5 and 17 sell for $80 to $100. The price depends on the colors of their eyes and skin; if they are virgins, the price is higher. The girls are generally sold into prostitution or, if they are lucky, they may join harems in the Middle East.


If they are lucky.



ஆசிரியர்:Serge Trifkovic received his PhD from the University of Southampton in England and pursued postdoctoral research at the Hoover Institution at Stanford. His past journalistic outlets have included the BBC World Service, the Voice of America, CNN International, MSNBC, U.S. News & World Report, The Washington Times, the Philadelphia Inquirer, The Times of London, and the Cleveland Plain Dealer. He is foreign affairs editor of Chronicles.


http://www.frontpagemag.com/Articles/ReadArticle.asp?ID=4686

கறுப்பின தலித்துகள் மீது இசுலாமின் அடிமை வெறி

நமது கறுப்பின சகோதரர்களை -ஆப்பிரிக்க தலித்துகளை- எப்படி நடத்தியது இசுலாம்?
இசுலாம் விரிக்கும் சமத்துவ வலையின் சரித்திர உண்மை என்ன?
இசுலாமிய மதவெறியர்கள் சமத்துவம் வளர்ந்ததாக கதைவிடும் ஒட்டாமான் சர்வாதிகார நாடுகள் முதல் சவூதி அரேபியா வரை அடிமைகள் நிலை என்ன?

The Role of Islam in African Slavery


Part 1: Obtaining slaves on the African continent.


if a dhimmis was unable to pay the taxes they could be enslaved, and people from outside the borders of the Islamic Empire were considered an acceptable source of slaves....a slave had no right to be heard in court (testimony was forbidden by slaves), had no right to property, could marry only with permission of their owner, and was considered to be a chattel, that is the (moveable) property, of the slave owner. Conversion to Islam did not automatically give a slave freedom nor did it confer freedom to their children....In addition, the recorded mortality rate was high -- this was still significant even as late as the nineteenth century and was remarked upon by western travellers in North Africa and Egypt.


Slaves were obtained through conquest, tribute from vassal states (in the first such treaty, Nubia was required to provide hundreds of male and female slaves), offspring (children of slaves were also slaves, but since many slaves were castrated this was not as common as it had been in the Roman empire), and purchase. The latter method provided the majority of slaves, and at the borders of the Islamic Empire vast number of new slaves were castrated ready for sale (Islamic law did not allow mutilation of slaves, so it was done before they crossed the border). The majority of these slaves came from Europe and Africa -- there were always enterprising locals ready to kidnap or capture their fellow countrymen.


Black Africans were transported to the Islamic empire across the Sahara to Morocco and Tunisia from West Africa, from Chad to Libya, along the Nile from East Africa, and up the coast of East Africa to the Persian Gulf. This trade had been well entrenched for over 600 years before Europeans arrived, and had driven the rapid expansion of Islam across North Africa.


By the time of the Ottoman Empire, the majority of slaves were obtained by raiding in Africa. Russian expansion had put an end to the source of "exceptionally beautiful" female and "brave" male slaves from the Caucasians -- the women were highly prised in the harem, the men in the military. The great trade networks across north Africa were as much to do with the safe transportation of slaves as other goods. An analysis of prices at various slave markets shows that eunuchs fetched higher prices than other males, encouraging the castration of slaves before export.
Documentation suggests that slaves throughout Islamic world were mainly used for menial domestic and commercial purposes. Eunuchs were especially prised for bodyguards and confidential servants; women as concubines and menials. A Muslim slave owner was entitled by law to use slaves for sexual pleasure.


As primary source material becomes available to Western scholars, the bias towards urban slaves is being questioned. Records also show that thousands of slaves were used in gangs for agriculture and mining. Large landowners and rulers used thousands of such slaves, usually in dire conditions: "of the Saharan salt mines it is said that no slave lived there for more than five years.1"



1 Bernard Lewis Race and Slavery in the Middle East.


http://africanhistory.about.com/library/weekly/aa040201a.htm


The Role of Islam in African Slavery


Part 2: Using slaves on the African continent.


The most favoured of all Islamic slaves seems to have been the military slave -- although performers were the most privileged. By the ninth century slave armies were in use across the whole of the Islamic Empire. The early slave armies tended to be white, taken from Russia and eastern Europe. However, the first independent Muslim ruler of Egypt relied on black slaves and at his death is said to have left 24,000 (white) Mamaluks and 45,000 Nubian military slaves. In north Africa the source of black slaves from Nubia and Sudan were too convenient to ignore. At the time of the Fatimid defeat, in the twelfth century, black troops formed the majority of the army. By the fifteenth century black military slaves were being favoured with the use in battle of firearms (the Mamaluks refused to use such dishonourable weapons). Slave troops in Tunisia in the seventeenth century even included cavalry, and the Sultan of Morocco is recorded as having an army of 250,000 black slaves.


Even as late as the mid-nineteenth century, Egyptian rulers actively recruited black slaves into their army -- for example, they were included in the Egyptian expeditionary force sent by Sa'id Pasha to Mexico in support of the French in 1863.


The transatlantic slave trade sent Arab slavers into overdrive, here was a new market which could be exploited. When the Europeans abolished slavery in the 1800's, the taking of slaves in Africa continued. The eradication of such practices was cited as a major justification by the Europeans for the colonisation of Africa. Certainly Britain had a significant fleet of ships patrolling the coasts against such slave traders.


Britannia.com's historical survey of slavery points out that "The European colonization movement of the second half of the 19th century put an end to slavery in many parts of Africa..." and that "the British turned their attention back to Africa. They moved onto the continent, took control of those governments that were thriving on slavery, and attempted to abolish the institution." Further "in the 1870's British missionaries moved into Malawi, the place of origin of the Indian Ocean Islamic slave trade, in an attempt to interdict it at its source... In Dahomey the French abolition of slavery resulted in the cessation of ceremonial human sacrifice."


Unfortunately this was not enough for "some parts of Africa and much of the Islamic world retained slavery at the end of World War I. For this reason the League of Nations and later the United Nations took the final extinction of slavery to be one of their obligations. The League had considerable success in Africa, with the assistance of the colonial powers and by the late 1930's slavery was abolished in Liberia and Ethiopia". The problem was such that "After World War II the United Nations Universal Declaration of Human Rights ... proclaimed the immorality and the illegality of slavery. Slavery was abolished in most Islamic countries, although it persisted in Saudi Arabia into the 1960's. It finally was made illegal in the Arabian Peninsula in 1962."



http://africanhistory.about.com/library/weekly/aa040201b.htm